Publisher: மேன்மை வெளியீடு
தோழர் வேலுச்சாமித் தேவருடன் நான் விவசாய சங்கப் பணிகளில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் தோழர் வேலுச்சாமித் தேவருடன் நானும் தலைமறைவாக வாழ்ந்திருக்கிறேன் அவரோடு சிறையிலும் இருந்திருக்கிறேன் கவிஞர் ஜீவபாரதி இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் ..
₹105 ₹110
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
'பிறப்பு’ யு.ஆர். அனந்தமூர்த்தியின் நான்காவது நாவல். அவருடைய ‘சமஸ்காரா’வுக்குப் பிறகு கன்னட இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படைப்பு இது. இந்நாவல் இதிகாசத் தன்மை கொண்டதென பிரபல விமர்சகர் டி.ஆர். நாகராஜ் குறிப்பிட்டுள்ளார். மரபான குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்களிடம் உறைந்துள்ள ஆக்ரோஷத்தைத..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மனிதர்களின் பார்வையிலிருந்து சிறுதெய்வங்களைத் தரிசனம் செய்யும் கலைப்பார்வையைத் திசை திருப்புகிறது இந்நாவல். கிராமிய மணத்தில் உயிர்த்திருக்கும் அச்சிறுதெய்வத்தின் பார்வையில் மானுட தரிசனம் நிகழும் கணங்கள் இப்படைப்பின் வழியாக நம்மைச் சேர்கின்றன.
நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டியது, மதிப்பில்லா வாழ்க்க..
₹261 ₹275
வாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா? வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்க..
₹474 ₹499
Publisher: கிழக்கு பதிப்பகம்
'ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது' என்கிறார் அப்பா. காலை ஆறுமணிக்கு பரேடுக்கு வா' என்று அதட்டுகிறார் என்.சி.சி. ஆசிரியர். 'உன் நட்பே வேணாம். போடா!' கோபிக்கிறான் நண்பன். இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? ஒரு கணம் மற்றவர்களின் நிலையில் தங்களைவைத்துப் பிரச்னையை அலசிப் பார்த்தால் போதும். அவர்கள் அப்படி நடந்துகொண்..
₹76 ₹80
Publisher: ஜீவா படைப்பகம்
கத்தி மீது நடப்பது மாதிரி கதைகள் மீது நடக்கிறார். பூனை இந்தப் பக்கம் தாவுமா! அந்தப் பக்கம் தாவுமா! என்றெல்லாம் நீங்கள் கணிக்க முடியாது. சொற்களை கலைத்துப் போட்டு விளையாடுகிற ஆட்டம் இது. அதில், நேர்த்தி என்பது தேன்கூடு வடிவம் மாதிரி. மாதவனுக்கு 'ராணி தேனீ 'க்களை கவரத் தெரிந்திருக்கிறது. அந்த வித்தையை,..
₹113 ₹119
Publisher: எதிர் வெளியீடு
மனச்சிதைவு ஓர் உள்நோக்கிய, பின்நோக்கிய பயணம்.
இழந்ததை, தொலைத்ததை மீண்டும் பெற மனம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிரயத்தனம்.
- கோபிகிருஷ்ணன்..
₹143 ₹150
Publisher: கடல் பதிப்பகம்
ஆறாவது நூலான பிறழ்வி , அன்புத்தோழி ஜெயஸ்ரீயின் கவிதைப் பயணத்தில் ஒரு பிரதான இலக்கை அடைந்திருக்கிறது.
இலக்கிய உலகின் மொழிதல் முறைகளை, வகைப்பாடுகளை, எல்லாவிதமான நகர்வுகளையும் உள்வாங்கிக் கொண்டு, தனக்கான, தன் மன இயல்புக்கான இருப்பை வடிவமைத்துக்கொண்டு தானே கவிதையாக மாறி இயக்கம் கொள்கிறார் ஜெயஸ்ரீ.
அதனா..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஊடகங்களும் பொதுப்பண்பாட்டுச் சூழலும் உருவாக்கும் கற்பிதங்களை கலைப்பவை இந்தக் கட்டுரைகள். வீரப்பன் விவகாரம், மரண தண்டணை, அணுசக்தி ஒப்பந்தம், சுனாமிப் பேரழிவு, கிரிக்கெட், நானாவதி கமிஷன் என நம்முடைய காலத்தின் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகளைப் பற்றிய மாறுபட்ட கோணங்களையும் அவற்றிற்குப் பின்னே இருக்கும் ..
₹86 ₹90