Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும் இடது சாரியினர் பலர் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றது. சாதி பேதமற்ற , ஆணாதிக்கமில்லாத , மூட நம்பிக்கைகள் அற்ற, எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்கிற தமிழ்த் தேசியமே பெரியாரின் இலக்காக இருந்தது. அ..
₹263 ₹277
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தென்னாட்டுத் திலகர் என்று புகழப்பெற்ற சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் (1887-1957) வாழ்க்கை வரலாறு இந்நூல். தன் பேச்சாற்றலால் தமிழகக் காங்கிரசை மக்களிடம் கொண்டுசென்ற இப் பேராளுமையின் சமூக, அரசியல், பத்திரிகைத் துறைப் பங்களிப்பை விவரிக்கும் வரலாறு இது.
தமிழக சமூக நீதிப் போராட்டங்களான சேரன்மாதேவி ..
₹499 ₹525
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
பெரியாரின் பெண்ணியம் - அருணன் :பெரியாருக்குள் பெண்ணிய சிந்தனை பிறந்த கதை. பிறப்பின் ஊடே தமிழகத்தின் மாதர்குல வரலாறே வெளிப்படுகிறது. பெண்ணின் உரிமைகளுக்காகத் தணிவோடு குரல் கொடுத்த மெய்யான ஆண்மைகன். எனினும், இவரின் சிந்தனைகள் விவாதத்திற்கு அப்பாற்பட்டதல்ல....
₹48 ₹50
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
ஆயுதம் தாங்காமல், ஆட்சியைக் கைப்பற்றாமல், பொதுச்சொத்துகளுக்குச் சேதாரம் விளைவிக்காமல், காவலர்கள் மீதோ, கொள்கை எதிரிகள் மீதோ தாக்குதல் தொடுக்காமல் சிறைகளைக் கண்டு அஞ்சி நடுங்காமல், உடல் உபாதைகளுக்காக ஓய்வு எடுக்காமல், தாமும் தமது தொண்டர்களும் அடிபட்டு, சிறப்பட்டு மாற்றங்களைக் கொண்டுவந்த வரலாறு பெரியா..
₹475 ₹500
Publisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தஞ்சை ச. சோமசுந்தரம் எழுதிய "பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர். ராதா" என்ற புத்தகம், திராவிடர் கழகத் தலைவரான பெரியார் ஈ.வெ.ரா.வின் கொள்கைகளைத் தன் நாடகங்கள் மற்றும் சினிமா மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்த, பகுத்தறிவுப் பிரச்சாரகரான நடிகர் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. தந்தை பெரி..
₹238 ₹250
பெரியாரின் மொழிச் சிந்தனைகள்”பெரியார் ஏன் ஆத்திரப்பட்டார்? தமிழ் மொழியை புதுக்கருவியாக ஆக்க முடியுமா? உலக மொழியாக ஆக்க முடியுமா? அந்த மொழியின் மீது அதிகமாக இருக்கின்ற கவலையால் பொறுப்போடு கேட்டார். ஏனென்றால் ஒரு பெற்றோர் தனது பையன் புத்திசாலியாக வரவேண்டும் என்று விரும்புவார்கள்.என்னுடைய மொழி உலக அரங்..
₹29 ₹30