Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகள் தாங்களாகவே வளரவும், சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், தேவையானபோது சிந்திக்கவும், சமயோஜிதமாக யோசித்து முடிவெடுக்கவும் போதிய கால அவகாசம் அவசியம். வளர்ந்த மனிதர்களின் மொத்த அறிவும் இரண்டு அல்லது மூன்று வயது குழந்தையிடம் எதிர்பார்ப்பது, விதையை நட்ட மறுநாளே கலர் கலராய்ப் பூப்பூக்கும், அதுவும் ஒரே..
₹71 ₹75
Publisher: பாரதி புத்தகாலயம்
கற்றல் – என்பதை சுய – ஆர்வ தேடலாக எப்படி மாற்ற முடியும் என்பதை முழுமையாக தெரிந்து தெளிவார்கள்
இதுநாள் வரை கட்டமைக்கப்பட்ட ‘பள்ளி’ எனும் பிம்பம் நொறுங்கிட குழந்தையின் கற்றல் பாதையின் நிஜமான நம் பணி என்ன என்பதை உணர்ந்து புத்துயிர் பெறுவார்கள்...
₹328 ₹345
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மழையின் முழுமையான இயல்பையும் உள்ளார்ந்த தன்மையையும் அதன் பயன்பாட்டையும் விரிவாக விளக்கிச் சொல்லும் சிறுநூல். மனிதர்களுக்கும் மழைக்குமான பிணைப்பையும் மனிதர்களின் மழைக்கால மனநிலையையும் வாழ்க்கைச் சூழலையும் ஆழ்ந்து பேசும் இந்நூல் மழையை ரசிக்கவும் ருசிக்கவும் கற்றுத்தருவதோடு மழையையும் மழை நாட்களையும் பு..
₹57 ₹60