Menu
Your Cart

Special Offers

மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம்  வரும்
-4 % Available
நம்மாழ்வார், தியோடர் பாஸ்கரன், நல்லக்கண்ணு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மருதையன், விக்டர் லூயிஸ் ஆன்த்துவான், தொ பரமசிவன் வண்ணதாசன், அறிவுமதி, வைக்கம் முகம்மது பஷீர் உள்ளிட்ட அறிஞர்கள் இயற்கை பற்றி எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்...
₹48 ₹50
மனிதர்க்குத் தோழனடி (உயிரினங்கள் பற்றி கலந்துரையாடல்)
-4 %
இயற்கையுடன் நாம் கொண்டிருந்த நெருக்கம், முற்றிலும் துண்டிக்கப்பட்டது போலாகிவிட்டது. காக்கைக் குருவிகள் தொடங்கி மண்புழுக்கள்வரை எல்லாமே அந்நியமாகிவிட்டன. இந்தப் பின்னணியில் ஆச்சரியங்கள் நிரம்பிய உயிரினங்களின் உலகைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான எளிய முயற்சிகளைப் பேசுகிறது இந்த நூல்...
₹48 ₹50
மனு தர்ம சாஸ்திரம்
-5 %
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் மூலமும் உரையும் முழுவதும் இப்புத்தகத்தில் உள்ளது...
₹608 ₹640
மனுசங்க - கி.ரா
-5 % Available
மனுசங்க - கி.ரா :காலம் பின் நின்று கணக்குப் பார்க்கும் கி.ரா.வின் மொழி ஆட்சியை, இன்றே ஐந்தொகை போட்டுப் பார்ப்பது அநாவசியம். கி.ரா.வின் படைப்புகளில், கதாபாத்திரங்களில், மொழியில், கிராமத்து வாழ்வில், மரபில், சடங்குகளில் எண்ணற்ற பல்கலைக்கழக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். நூல்கள் எழுதப்பட்டிருக்கலா..
₹114 ₹120
மனுசபுராணம்
-5 %
‘கூழாள்’ என்றொரு பழங்காலச் சொல் தமிழில் உண்டு. அச்சொல்லிற்கு ‘சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை’ என்று அர்த்தம். உண்ணும் உணவுக்காகத் தன்னையே எழுதிக்கொடுக்கும் மனிதர்களும் நம் சூழலில் வாழ்ந்திருக்கிறார்கள். பாதி ரசமிழந்த கண்ணாடியின் பழுப்பேறிய வானத்தில் சில பறவைகள் பறந்து மறைவதைப்போல, இலக்க..
₹356 ₹375
மனுசி
-5 %
ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணொருத்தி குடும்பம் என்ற அமைப்புக்குள் இல்லாமல் தனி மனுஷியாக வாழ்ந்தால் என்னவாகும் என்பதை அனுபவித்தால்தான் தெரிந்துகொள்ள முடியும். அப்படியொரு பெண் தனியாளாக வாழ்க்கையை எதிர்கொண்டதன் அணுபவத்தைச் சொல்வதுதான் இந்த ராசாத்தியின் கதை. இந்த பரிசோதனை வாழ்க்கை அவளுக்கு நிறைவான நம்பி..
₹143 ₹150
மனுசி மனுசி
-5 % Out Of Stock
மனுசிஇந்த தொகுப்பில் திருமணம் ஆகாத இராசாத்தி என்ற தலித் கிறிஸ்தவப் பெண்ணின் கதையை கூறுகிறார் பாமா...
₹124 ₹130
Showing 23845 to 23856 of 28619 (2385 Pages)