Publisher: கருப்புப் பிரதிகள்
புனைவும் தன்வரலாறும் பிரிப்டா வல் முழுமையுடன் இணைவது. இரண்டு பாம்புகள் கலவியில் கிறங்கித் தம் வால்நுனியில் எழுந்து ஆடும் பேராடல் போன்றது.
டிலுக்ஸன் மோகளின் படுபட்சியில் இந்த உயர்தனிச் சிறப்பைக் காணலாம். பலருக்கும் வசப்படாதது டிலுக்ஸனிடம் நளினமும் துயரமும் நுட்பமும் சொற்செறிவும் சேர மலர்ந்திருக்கிறத..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
படைப்பு உருவான கதையை அறிந்துகொள்ள வாசகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். படைப்பின் இரகசியத்தை அறிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆசை இருக்கிறது. படைப்பின் இரகசியம் தனக்கே தெரியாதபோது அதை எப்படிச் சொல்வது என்றே பெரும்பாலான படைப்பாளிகள் நினைக்கக்கூடும். என்றாலும் படைப்பு உருவாக்கம் பற்றிக் கேள்விகள் வரும்ப..
₹228 ₹240
Publisher: தன்னறம் நூல்வெளி
ஆசிரியப்பணி என்பது மாணவர்களுக்குக் கற்றுத் தருதல் மட்டுமல்ல. ஆராய்ச்சி செய்தலும், அதன் அடிப்படையில் செயல்படுதலும் ஆசிரியனுக்கு இன்றியமையாதது என்பதைத் தன்னுடைய அனுபவத்தின் மூலம் பழனித்துரை அழகாகச் சொல்கிறார். ஆசிரியப்பணி என்பது மானுடத்தை மாண்புறச் செய்யும் மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதே இந்த நூலின..
₹247 ₹260