Publisher: விடியல் பதிப்பகம்
முதலாளித்துவ சமுதாயத்தில் அரசு குறித்த பிரச்சனை மார்க்சியவாதிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். அரசு என்பதை சமுதாயத்திற்கு மேலே நின்றுகொண்டிருக்கும் ஒரு பக்கச்சார்பற்ற நடுவராக, நடுநிலையான நீதிபதியாக நாம் பார்க்கவில்லை. ஒவ்வொரு அரசின் அடிப்படையான சாரம் என்பது, அதன் "ஆயுதம் தாங்கிய மனிதர்களின் அமைப்பு..
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மார்க்சியம் இறந்துவிட்டது, அது காலப்பொருத்தமற்றது என்ற கூச்சலுக்கு மத்தியில் மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் என்ற இந்நூலின் மீள்வருகை முக்கியமானது.
இலக்கியத்தின் சமூக அடித்தளத்தை அதன் சமூக வேர்களைப் புரிந்துகொள்ளவும், இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில..
₹166 ₹175
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மார்க்சியமும் திருத்தல்வாதமும்லெனினுடைய மணிச்சுருக்கமான இச்சிறுநூல், திருத்தல்வாதப் போக்குகளின் உள்ளடக்கங்கள் மீது அவர் முன்வைத்த ஆழமான விமர்சனங்களைத் தெளிவுப்பட நமக்குக் காட்டும். லெனின் வழியில், மார்க்சியத்தை விளங்கிக் கொள்வதற்கு துணை நிற்கும்...
₹19 ₹20
Publisher: பாரதி புத்தகாலயம்
தோழர் சங்கரின் இந்த நூல், தேசிய இனப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள மிகச் சிறந்த நூல் எனலாம். சிறிய நூல் எனக் கூறுவதைவிடச் சீரிய நூல் எனல் தகும். அந்த அளவுக்கு, தேசிய இனப் பிரச்சினை குறித்த இன்றியமையாத தரவுகள், கருத்துகள், விவரங்கள் எதுவும் விட்டுப் போகாமல், கச்சிதமான ம..
₹76 ₹80
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
“உழைப்பாளி மக்கள் உடல் வருத்தி உழைத்த பின்னும், குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் கந்தையின்றியும் பரிதவிக்கும்போது, எவ்வித வேலையும் செய்யாது பணக்காரனாகத் தொழிலாளியைக் கொடுமைப்படுத்திக் கொண்டு, டம்பாச்சாரித்தனமாக வாழ்வது சரியல்ல (விடுதலை, 08.10.1973).
“பெரியார் பல சமயங்களில் மார்க்சியர்களைக் கடுமையாக ..
₹86 ₹90