Menu
Your Cart

Special Offers

1945இல் இப்படியெல்லாம் இருந்தது
-5 %
1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் கருணையுடனும் வெளிப்படுத்துகின்றன இந்தக் கதைகள். ‘உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி’தான் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதைகளுக்குமான மையப..
₹166 ₹175
1946 இறுதிச் சுதந்திரப் போர் (கப்பற்படை எழுச்சியின் கதை)
-5 %
1946 The last war of independence என்று கப்பற்படை எழுச்சி பற்றி பிரமோத் கபூர் மிக அற்புதமாக எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்தில் ஆய்வு செய்து, எழுச்சியோடு தொடர்புடைய அனைவர் குறித்தும் தகவல்களைத் திரட்டி எழுதியுள்ளார். எழுச்சியின் தலைவர்களின் வாரிசுகளை உலகம் ..
₹375 ₹395
1947
-5 % Out Of Stock
இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா,பாகிஸ்தான் என ஆன கதையை மனம் அதிரும் ஆதாரங்களுடன் பேட்டிகளுடன் உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிச் சொல்லும் புத்தகம்.பிரிவினையின் போது லட்சோப லட்ச மக்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்தும் இங்குமாக இடம்பெயர்ததனர்.மனித குல வரலாற்றில் மிக அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயரிந்த..
₹19 ₹20
1947-வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி
-5 % Out Of Stock
Publisher: Notionpress
1947-வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சிடாக்டர் சி.கண்ணன் மூத்த குடிமகன் வயது 67, தி.ஹிந்து. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளுக்கு 20 வயதிலிருந்தே நூற்றுக்கணக்கான கடிதங்கள் அனுப்பி வெளி வந்துள்ளன. விஞ்ஞான பத்திரிக்கைகளுக்கு பத்து கட்டுரைகள் அனுப்பியுள்ளார். 43 வருடங்களாக பணியாற்றி வருகிறார். தமிழ..
₹143 ₹150
1948 சனவரி 30
-5 % Out Of Stock
“எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்’’ – என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. “உன்னிடம் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும் உரைகல்-ல் அதைத் தேய்த்துப் பார்’ – என்பது மகாகவி அல்லாமா இக்பால் வாக்கு. இவைகளை உறுதிமொழியாகக..
₹119 ₹125
1958
-5 %
1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம்  சந்திக்கும் நெருக்கடிகளைச் சித்திரிக்கிறது; மொழிநடையினாலும் கதை சொல்லும் உத்தியினாலும் சிறப்புப் பெற்றிருக்கிறது. ..
₹261 ₹275
1974 – மாநில சுயாட்சி 1974 – மாநில சுயாட்சி
-5 %
தமிழ்நாட்டுக்கு இன்று மிகவும் தேவையான நூல். 1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மாநில சுயாட்சித் தீர்மானத்தை முழுமையாக அறிந்துகொள்ள இந்த தொகுப்பு உதவுகிறது. இத் தொகுப்பில் ராஜமன்னார் குழு அறிக்கை, முதல்வரின் தீர்மானம், அவற்றைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்..
₹1,188 ₹1,250
1975
-5 %
இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. இரா.மு..
₹428 ₹450
1975 - EMERGENCY DECLARED
-5 %
போன மாதம் புதுதில்லி ஜவஹர்லால் நேரு யூனிவர்சிடி மாணவர்கள் அறுபது பேரை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act – MISA) மிசாவில் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டதாக குல்கர்னி சொன்னது நினைவு வந்தது. நேரு பெயரில் பல்கலைக்கழகம் இருந்தாலும் மார்க்சிஸ்டுகளின் கூடாரமாம் அது. அந்த அ..
₹532 ₹560
Showing 241 to 252 of 28073 (2340 Pages)