Menu
Your Cart

Special Offers

அசோகர்
-5 %
இதுவொரு தலைமுறையின் கதை. குடும்பமொன்றின் சிதறல்களின் வழியாகத் தனிமனிதன் ஒருத்தனை முன்னிறுத்தி விரியும் இந்நாவல், அவனைப் போலவான மனிதர்கள் யாவரையும் ஒருபுள்ளியில் ஒன்றிணைக்கிறது. வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் இடையிலான கோடு மிக மெல்லியது. அக்கோட்டின் மையத்தில் நின்று வாழ்வையே பகடையாட்டமாகக் கருதும் மனிதர்..
₹295 ₹310
அசோகர்
-5 %
அசோகர் போன்ற ஒருவரை அரிதினும் அரிதாகவே வாலாறு சந்திக்கிறது. பண்டைய காலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அவரை ஒரு நவன ஆளுமையாக நமக்கு உயர்த்திக் காட்டு கின்றன. இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மானுடகுல வரலாற்றிலும் ஒளிமிகுந்த காலகட்டமாகத் திகழ்கிறது அசோகரின் ஆட்சிக்காலம். தம்ம..
₹285 ₹300
அசோகர்: இந்தியாவின் பௌத்தப் பேரரசர்
-100 % Out Of Stock
தொன்மையான இந்துமதத்தினின்று விலகி உருவான பௌத்தம், தோன்றி மூன்று நூற்றாண்டுகள் கடந்தபின் அசோகரின் தலைமையில் இயங்கிய ஆன்மிக அரசியலில்தான் புத்த மதம் உலகெங்கும் விரிந்து பரவி வேர்கொண்டது. சாணக்கியனிடம் அறமும் நீதியும் கேட்டறிந்த மௌரியப் பேரரசின் அரசு இயந்திரங்கள், அசோகர் காலத்தில் புத்த தர்மத்தை பேணிக்..
₹0 ₹0
அச்ச ரேகை.. தீர்வு ரேகை
-5 % Out Of Stock
பூமியில் உயிரினங்களின் தோற்றம் தற்செயலாக ஏதோ விபத்து மாதிரி நிகழ்ந்ததா? பரிணாம வளர்ச்சியில் உருவான மனித இனம் பூமியில் மட்டும்தான் வாழ்கிறதா? அல்லது இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் கோடானு கோடி கிரகங்களில் எதிலாவது வேறு உயிரினங்கள் உண்டா? மனித இனத்தை அரித்துக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை! இன்னொரு பக்கம்..
₹166 ₹175
அச்சப்படத் தேவையில்லை
-5 % Out Of Stock
‘எதையும் பழகிய தடத்தில் சொல்லும் வழக்கமற்றவர் சீனிவாசன்’. ஓர் அபிப்ராயத்தை உருவாக்கி வெளிப்படுத்தும்போது இன்னும் கொஞ்சம் முயன்றால் இதைக் கோட்டுபாட்டுத்தளத்திற்கு நகர்த்திவிடலாமே என எனக்குத் தோன்றுவதுண்டு. அவரைப் பொறுத்தவரைக்கும் எல்லாவற்றுக்கும் ஆவண மதிப்பு உண்டு. ஆகவே எதையும் பதிவாக்குவதும் பாதுகாத..
₹95 ₹100
அச்சமில்லை அச்சமில்லை (இந்தியா என்ற கருத்தியலைக் காப்போம்)
-5 %
இந்தப் புத்தகத்தில் திரு.ப. சிதம்பரம் அவருக்கே உரிய பாணியில் திரு.மோடியின் பொய்களையும் பித்தலாட்டங்களையும் போட்டு உடைக்கிறார்...
₹285 ₹300
அச்சம் தவிர்
-5 %
' ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்.' உலகம் யாரை அதிகம் கஷ்டப்படுத்துகிறதோ அவர்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாக மாறி விடுகிறார்கள். கஷ்டத்தில் நம்பிக்கை, அசாத்தியமான நிலைக்கு அவர்களை உயர்த்தி விடுகிறது. இதற்கு மிகச் சரியான உதாரணம் மகாகவி பாரதி. வறுமை. நோய், சமூக அமைப்பு, பிரிட்டிஷ் அடக்கு முறை,..
₹90 ₹95
அச்சம் தவிர் - தேர்வுக்கான வழிக்காட்டி
-5 %
தேர்வு என்பது நம்மை மதிப்பெண்களுக்காகப் பரிசோதிக்கும் முயற்சி மட்டுமல்ல. ஒருவகையில் நம் ஆளுமையை அறிந்து கொள்ளப் பயன்படும் களம். பள்ளிக்கூடங்கள் நம்மைத் தேர்வுக்குத் தயார் செய்யாமல் வாழ்வுக்காகத் தயார் செய்வதுதான் சரியான அணுகுமுறை. பெற்றோர்களும் இதை மனத்தில் வைத்துக்கொண்டு தேர்வைக் காட்டி பயமுறுத்துவ..
₹95 ₹100
Showing 2617 to 2628 of 29283 (2441 Pages)