Menu
Your Cart

Special Offers

மீ  டூ  #Me Too
-5 %
மீ டூ இயக்கம் பிறந்த பிறகுதான் பொதுவெளிகளில் பாலின சீண்டல்கள் குறித்த புகார்கள் பெருமளவில் விவாதிக்கப்படுகின்றன. மீ டூ இயக்கத்தைப் பற்றி பல நல்ல தரவுகளைத் திரட்டி அதைக் கோர்வையாகத் தொகுத்து ”மீ டூ” என்ற தலைப்பில் வழக்கறிஞர் முனைவர் கே.சாந்தகுமாரி இச்சமயத்தில் நூலாகக் கொண்டுவந்துள்ளது பாராட்டத்தக்கத..
₹333 ₹350
மீகாமம்
-5 % Out Of Stock
மீகாமம்ஒரு முத்தத்தின் ஈரம் போதும் பிறகெப்போதும் களையவியலாப் பித்தின் வித்தின் பித்தின் வித்துகள்நம் மூளை மடிப்புகளினின்றும்மூளைத்தெழும்..
₹48 ₹50
மீகொன்றை நாடு
-5 % Out Of Stock
இந்நூல் இம்மண்ணில் எஞ்சியுள்ள வரலாற்றுத் தடயங்களை மிக அழகாக எடுத்தியும்புகிறது. உள்ளூர் வழக்காறுகள், ஊரின் பெயர்க் காரணங்கள். நடுகல் கல்வெட்டுகளில் பெறப்பட்ட உள்ளூர் குறுநில திணைத் தலைவர்கள் அவர்களுடன் ஏற்பட்ட பூசல்கள், சங்க இலக்கியங்களில் பெரிதும் போற்றப்படும் நிரை கவர்தல், நிரை மீட்டல் வெட்சித்திண..
₹266 ₹280
மீக்கோவும் ஐந்தாம் பொக்கிஷமும் | Mieko and the Fifth Treasure
-5 %
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி ஆகிய ஊர்களில் போடப்பட்ட அணுகுண்டுகள் அந்த நாட்டையே சீர்குலைத்துப் போட்டன. அந்நிகழ்வு மனிதன் சக மனிதன் மீது செய்யும் உச்சமான வன்முறையின் அடையாளமாக மாறிப் போனது. போரின் விளைவுகள் எப்படி ஒரு சிறுமியின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை இந்நாவலில் காண்க..
₹124 ₹130
மீசை
-5 % Available
மாத்ருபூமி இதழில் தொடராக எழுதப்பட்டு வெளிவந்த மீசை கடும் எதிர்ப்பைச் சந்தித்த போது நடுவில் நிறுத்தப்பட்டது. பின்னர் டி.சி. புக்ஸ் இதனை நூலாக வெளிக் கொணர்ந்த போது 2018 இல் எதிர்பாராத பெரும் வரவேற்பைப் பெற்றது கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது தவிர ஜே.சி.பி பரிசையும் வென்றது இந்நாவல். சிறுகதைப..
₹428 ₹450
மீசை என்பது வெறும் மயிர்
-5 %
மீசை என்பது வெறும் மயிர்பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தவிர்க்க முடியாதது------ ரிச்மாண்ட் ராஷ், சண்டே ரெவ்யூதடைசெய்யப்பட்ட நூல்களை வெளிக்கொணர்வதற்கான ஈஜின் நூலகம் இந்த நூலை வெளிக்கொண்டு..
₹190 ₹200
மீசை வரைந்த புகைப்படம்
-5 %
இவன் அதை எடுத்து வந்து பாகவதர் வாத்தியாருக்கு மீசை வரைந்தான். அம்மாவுக்கு தெரியாமல் திண்ணை விட்டத்தின் மேல் சொருகி வைத்தான். மறுதினம் திண்ணையில் படுத்திருந்த அப்பா பாம்பு கடித்து இறந்து போனார். பாகவதர் வாத்தியாரின் வீட்டு தாழம்புதரிலிருந்து வந்த பம்புகள்தான் அப்பாவைக் கடித்திருக்க கூடும் என ஊருக்குள..
₹171 ₹180
Showing 26389 to 26400 of 30413 (2535 Pages)