மனத்தளர்ச்சியால் துவண்டு போயிருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் நூல்!
தன்னுடைய மனநோயின் காரணமாக, சாவின் விளிம்புவரை சென்ற மேட் ஹெயிக், அதனுடன் எப்படிப் போராடி வெற்றி பெற்று, மீண்டும் வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக் கொண்டார் என்பதைப் பற்றிய ஓர் உண்மைக் கதை இது. ஏதோ ஒரு வழியில் நம..
₹284 ₹299
Publisher: கிழக்கு பதிப்பகம்
சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள். எந்த வகையிலும் சிரமப்படாமல் மேலும் மேலும் உயரப் பறக்கிறார்கள். எல்லா சூழ்நிலையிலும் சரியான விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து இருக்கவும், வேலை பார்க்கவும் விரும்பாதவர்களே இல்லை. மகிழ்ச்சியில் அவர்கள் முகம் எப்ப..
₹214 ₹225
Publisher: நர்மதா பதிப்பகம்
இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை, அச்சம், சிற்றின்பம், துக்கம், மரணம், என்பவற்றோடு மனிதனின் இடையறாத் தேடலாகிய கடவுள் உண்மை ஆகியவற்றையும் பற்றியது. உலகின் பல பகுதிகளில..
₹181 ₹190
Publisher: LIBERTY BOOK DISTRIBUTORS
ஒரு கோடைக்கால மதிய நேரத்தில், உணவு டெலிவரி செய்யும் நபரான விராஜ் சேத்தன் என்ற எழுத்தாளருக்கு மதிய உணவு கொண்டு வருகிறார்.
அவர் தாமதமாக வந்ததோடு துயரத்தில் இருப்பதாகத் தெரிகிறது. என்ன விஷயம் என்று சேத்தன் கேட்க, விராஜ் அழத் தொடங்குகிறார்...
₹261 ₹275
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை கடிதங்கள் ஓர் இலக்கியமாகவே உருப்பெற்று இருக்கிறது. சொல்ல வந்த விஷயத்தை அழகாவும், தெளிவாகவும் சொல்லுகின்ற போது, கடிதங்களுக்குச் சிறப்பான மதிப்பு கிடைத்து விடுகிறது. பொதுவாகக் கடிதங்களின் நோக்கம் நம்முடைய எண்ணங்களை, கடிதங்களைப் படிப்பவர்களுக்கு புலப்படுத்துவதுடன், யாருக்கு நாம் கடிதம் எழுதினாலு..
₹57 ₹60
சுதா மூர்த்தியின் நூல்களில் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றுள்ள நூல் இது. சுதா மூர்த்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைத் தொகுப்பில், மனித இயல்பின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக -
• பெறுவதிலும் பணிவு இருக்கிறது என்பதை ..
₹261 ₹275
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
வாழ்க்கைக்கு வழிகாட்டும் உலகப் பொன்மொழிகள்வாழ்க்கைக்கு வழிகாட்டும் உலகப்பொன்மொழிகள் அறிஞர்களின், சான்றோர்களின், அறிவுரைகள் அனுபவங்கள் உலக நுல்களின் முக்கியமான வரிகளின் சாரத்தை வாழ்க்கையை உயர்த்தும் உலகப் பொன்மொழிகள் என்ற இந்த நூலின் மூலம் படைக்கப்பட்டுள்ளது...
₹29 ₹30