Expected to Speak? Obligated to Speak? Wanting to Speak? Most people don’t claim quick results. I do. • Do you want to speak with confidence? • Do you want to get and keep your audience’s attention? • Do you want to be calm and in control in front of your audience? • Do you want to deliver your mess..
₹214 ₹225
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வ..
₹62 ₹65
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அரசியல் தூய்மையாக வேண்டும் அரசியல் மக்களுக்கானதாக
மாற வேண்டும் நல்லரசியல்
நடக்கிற நாடாக வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்தப் புத்தகம் உங்களுக்கானதுதான்.
எனக்கு அரசியலே பிடிக்காது நமக்கு எதற்கு அந்த சாக்கடை எல்லாம் ? என்று முகம் சுளிப்பவரா நீங்கள்? முதலில் இந்த புத்தகத்தை நீ..
₹119 ₹125
Publisher: கிழக்கு பதிப்பகம்
வயதானவர்களைக் கடவுளுக்குச் சமானம் என்று சொல்வார்கள். ஆனால், வயதான பலர் பலவிதமான உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.அந்தப் பாதிப்புகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். அந்த வகையில், முதியோர்களுக்கு ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலப் பா..
₹76 ₹80
Publisher: வம்சி பதிப்பகம்
தமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து வருகிறது. இந்தத் தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல். லெமூரியாவில்..
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
பண்டைய நாளில் - புராண - வேத காலங்களில் வாழ்ந்திருந்த ருஷி முனிவர்கள் உபவாஸமிருந்து - த்யானம் செய்து கடவுளரை சாக்ஷாத்காரம் செய்தார்கள். எப்படி அவர்களால் கடவுளை சாக்ஷாத்காரம் செய்ய முடிந்தது என்றால் அவர்கள் தங்களது த்யானத்தின் மூலமாகக் கண்டுகொண்ட பலதரப்பட்ட தெய்வங்களின் காயத்ரீ மந்த்ரங்களையும் - மூல ம..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
69 பற்றி ‘காகத்தின் கலவிநிலை’ என வாத்ஸாயனர் சொல்கிறார். கீழ்மைச்செயல் என்ற தொனியில். கழிவுறுப்பில் இன்பம் ஊற்றெடுப்பது போல் கீழ்மையிலிருந்துதான் கலை முழைத்தெழுகிறது. இந்நூலை அத்திசையில் வைக்கலாம். துல்லியமாய் 100 சொல்லில் அடைத்த 69 நூண்கதைகள் இவை. ஒரு வாரத்தில் எழுதப்பட்டவை. பாலின முரண்களை, உறவுச் ச..
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
கணையாழியில் தொடராக வந்த கதை. பொருத்தமில்லாதவருடன் மணவாழ்க்கையில் இணையும் ஒரு பெண், பின்னர் தனக்கு உகந்தவனைக் கண்டுபிடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில், அவர்கள் நட்பு மனம் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. ஆனாலும், அவர்கள் வாழ்வில் இதனால் ஏற்படும் விளைவுகளால் பரபரப்புக்கும் விறுவிறுப்பும் குறைவில்லை...
₹86 ₹90