Publisher: சந்தியா பதிப்பகம்
புதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீரா நதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம். பின்தொடரமட்டுமே முடியும். எல்லாத் தீவிரமான படைப்புக்களும் கோருகின்ற தீவிரமான பின்தொடரல் அது. - வண்ணதாசன் நவ..
₹285 ₹300
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
இந்த நூல்-
கலைஞர் ஆற்றிய சொற்பொழிவில்,
உடன்பிறப்புக் கடிதங்களில்,
நூல் வெளியீட்டு விழாக்களில்,
அவர் எடுத்துக்காட்டி ரசித்த,ரசிக்க வைத்துக் கவிதைகளின் அணிவகுப்பு!
அவர் படித்ததும்
ரசித்ததும் எத்தனை! எத்தனையோ!
இங்கே ஒரு சிறு துளியே!..
₹133 ₹140
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தாராபாரதியின் இதய நரம்புகளில் ஒன்றின் பெயரான “கவிமுகில்” எல்லாச் சூழல்களிலும் கவிதை இசைத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு படிமங்களை ஒரு கவிதைக்குள் கொண்டுவந்து வைக்க முடியும்! என்கிற வியப்பைத் தருகிற கவிதைகள் கவிஞர் கவிமுகிலின் கவிதைகள்.
சாலை ஒன்று பேசுகிறது; “புதிய சாலை” வந்த பிறகு, தான் “பழைய சாலை” ..
₹171 ₹180
Publisher: வ.உ.சி நூலகம்
நான் என் கவிதை ஒன்றில் எழுதியிருப்பது போல நீங்கள் எழுதும் கவிதைக்கு முன்பே வரிகள் இருந்தன. உங்களுக்கு பின்னாலும் வர இருக்கிறார்கள். நிறையப் பேர் அடித்தல் திருத்தல் அற்ற வரிகளுடன் எனக்கு முன்னாலும் ஏராளமான தடங்கள் இருந்தன எனக்குப் பின்னாலும் தடங்கள் இருக்கும் இதில் என் தடம், உம் தடம் எதுவும் இல்லை. அ..
₹760 ₹800