Publisher: எதிர் வெளியீடு
இந்தக் கதையில் என்னைக் கவர்ந்த பல அம்சங்களில் முக்கியமானது, என்னுடைய பரந்த வாசிப்பு அனுபவத்தில் ஓர் ஆணின் மனதை எந்தப் பெண்ணும் இந்த அளவு நுணுக்கமாக எழுதியதில்லை. காரணம், பெண்களின் மனம் என்னதான் ஆழம் காண முடியாத கடல் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் பல ஆண் எழுத்தாளர்கள் பெண்ணின் மனதை ஆழம் கண்டு எழுதியிரு..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
ஆகர்கள் நம் நண்பர்கள்அவர்கள் மலைகளையும், கடல்களையும், ஆறுகளையும் வெறுக்கத்தகுந்த ஒன்றாக்கினார்கள் ஆனால் சந்தையை பொருட்களால் நிரப்பினார்கள் தங்களுடைய பைகளை பணத்தால் நிரப்பிக்கொண்டார்கள் மனிதர்களுக்கோ மகிழ்ச்சி தங்களுடைய முகங்கள் கறுத்துப்போனாலும், கால்கள் மண்ணடைந்தாலும். பெற்றோர்கள் மூச்சுத்திணறினாலு..
₹14 ₹15
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மிகவும் பரந்துபட்ட விஷயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது பூபதியின் கவிதை. சொல்லும் சொல் குறிக்கும் பிம்பங்களும், அவை விரிக்கும் பொருளும் நுட்பத்துடன் பின்னப்பட்டு இருப்பது இவரது வலிமை. சிக்கல் விடுத்த எளிமை கைவர தேர்ச்சியும் நேர்த்தியும் கைகூட வேண்டும். பூபதியின் ‘ஆகவே நானும் . . .’ கவிதைத் த..
₹67 ₹70
Publisher: கருப்புப் பிரதிகள்
....ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளனமுத்தச் சகதியும் குற்றவுணர்ச்சியும் இருண்மைகளை உடைத்தெறிந்து கவிதைகளாய் மாறி நிற்கின்றன வசுமித்ரவிடம்.செய்யுள் இலக்கணத்திலிருந்து விடுபட்ட கவிதையை மனத் தடைகளிலிருந்து விடுவித்ததற்காக வசுவின் கவிதைஒகளை கொண்டாடலாம்...
₹52 ₹55
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியது. தலைவர்களின் வழிகாட்டுதல்கள் குறித்துக் கவலைப்படாத, பொது மக்களின் தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது. ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக, ரயில் போக்குவரத்த..
₹143 ₹150
Publisher: விடியல் பதிப்பகம்
1947 ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரம் குறித்து பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் அறிக்கைகள், கட்டுரைகள், மறுப்புரைகள் ஆகியவற்றின் தொகுப்பாக வெளிவருகிறது இந்நூல்...
₹62 ₹65
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இன்றைய கிராமத்துக்கு, குறிப்பாக அதன் அக்ரஹாரத்துக்கு, ஆன்மா இருக்கிறதா? இயற்கை அழகின் நடுவிலிருப்பவர்களுக்கு மனம் இருக்கிறதா? அன்பிருக்கிறதா? காருண்யம் இருக்கிறதா? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? கிராமத்து ஆண்களின் நிலை என்ன? பெண்களின் நிலை என்ன? குழந்தைகளின் நிலை என்ன? வாழ்க்கை அங்கே எப்படி இருக்கிறத..
₹352 ₹370
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
கர்மவினை, பாவ புண்ணியம் உண்டா? 'கிரகங்களுக்கு சக்தி உண்டா? விதியை வெல்ல முடியுமா?
இவை அனைத்துக்கும் அறிவியல் பூர்வமான விளக்கமும், தேவையான தீர்வையும் கொடுத்து தன்னம்பிக்கையை வழங்குகிறது இந்நூல்...
₹95 ₹100