Menu
Your Cart

Special Offers

 ஒரு நகரின் வீதியிலே
-5 % Out Of Stock
நாம் வாழும் நகரம் எப்படி உருவானது? யாரெல்லாம் அதன் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்கள்? சிறு பாதைகளை வாகனங்கள் செல்லும் தார்ச் சாலைகளாக மாற்றியவர்கள் யார்? விலங்குகளைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய நமக்கு எஞ்சின்கள் பொருத்திய கார்களையும் பிற வாகனங்களையும் அறிமுகப்படுத்தியவர்கள் யார்? மெட்ரோ ரயில்களை..
₹95 ₹100
 கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும்  கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும்
-5 %
Publisher: பன்மை
(தமிழக அரசின் புதிய பாடநூல்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள்) கடந்த மூன்றாண்டுகளில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள அணுகல்முறைகளை, இந்த மூன்றாண்டு காலத்திய அவர்களின் பாட நூல்களின் ஊடாகப் புரிந்து கொள்ள சிவகுருநாதனின் இந்நூல் நமக்குப் பெரிய அளவில் உதவும். – பேரா. அ.மார்க்ஸ் சிவகுருநாதனின் ஆழ்ந்த வாசிப..
₹162 ₹170
 கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்  கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்
-5 %
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்; திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்; வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால். – கம்பர். >>> கம்பன் என்ற கவிஞன் ஒரு சமத்துவச் சமுதாயத்தையும் சமதர்ம அரசியலையும் கனவு காண்கிறான் தான் படைத்த காவியத்தில் கோசலை நாட்டையும் அயோத்தி வேந்தனையும் வைத்து அர..
₹128 ₹135
 காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
-5 % Out Of Stock
நதிகள் தன் போக்கிலேயே வந்து நம்மை, விளைநிலங்களை அடைந்தால் என்னவாகும்? அவ்வாறு நேராதவாறு அதன் போக்கை யார் மாற்றினார்கள்? நதிகளின் கரைகள் மக்கள் வாழுமிடங்களாக மாறிக் கொண்டிருக்கையில் நதியின் வேகத்தை யார் தடுத்தார்கள் ? காடுகள் அதற்குத் துணைசெய்தனவா, பாலைவனங்கள் என்ன செய்தன? அங்கும் காடுகள் இருக்கின்றன..
₹76 ₹80
 குருதி கலந்த கண்ணீர்-உலகக் சிறுகதைகள்
-5 %
கம்யூனிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்ட்டுகள் ஒடுக்கப்படுகிறார்கள். வெள்ளை கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் கறுப்பு கிறிஸ்தவர்கள், பூர்வகுடிகள் ஒடுக்கப்படுகிறார..
₹352 ₹370
 சாதி என்பது குரூரமான யதார்த்தம்
-5 %
சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக் கொண்டே இருந்தார். பேசுவதில் உள்ள அளப்பரிய வேகம் எழுதுவதில் அவருக்கு அந்த அளவுக்கு இல்லாமல் ..
₹76 ₹80
Showing 37 to 48 of 27851 (2321 Pages)