Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
                                  
        
                  
        
        வதனப் பால்வெளியில் பிரியத்தின் ஒளி சுழலும் திவ்ய ரூபியே...
அந்திவொளிப்பட்டு மின்னும் இந்தச் சூர்யகாந்திப் பூக்கள், விதைகளில் எண்ணெய் பிழிந்து
எடுப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவையா....
சலிப்புறாத தவமுனைப்பென மேற்கின் விளிம்புவரையிலும் சூர்யக் குதிரைகளின் ஒளி
நடையை இந்தப் பூக்கள் பின்தொடர்கின்றன. மலர..
                  
                              ₹143 ₹150
                          
                      
                          Publisher: வாசகசாலை பதிப்பகம்
                                  
        
                  
        
        ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல கவிதைகள். நிதானத்தை நோக்கிய அவசரம் மிக்க பரபரப்பும் ஆர்பரிப்பும்..
                  
                              ₹143 ₹150
                          
                      
                          Publisher: வாசகசாலை பதிப்பகம்
                                  
        
                  
        
        வரப்பு அருகு மேலிருந்த
பனித்துளியை
கல்மூக்குத்தியென நினைத்த
ஊதாரி வெயில்
கழற்றிக் கொண்டு சென்றது
அடகுக் கடை
– நூலிலிருந்து..
                  
                              ₹114 ₹120
                          
                      
                          Publisher: இறைவி வெளியீடு
                                  
        
                  
        
        பயணங்களில் காப்பி கடைகளைக் கடந்தால் அங்கு ஒரு மேசையில், சிரித்துப்பேசி காப்பிக் குடித்துக் கொண்டிருக்கும் நம்மையும் கடக்கிறேன்......
                  
                              ₹171 ₹180
                          
                      
                          Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
                                  
        
                  
        
        பருவத்தின் முன்பும் வரும்;
பாரதியின் சுயசரிதை படியுங்கள்.
பருவத்திலும் வரும்;
தபூசங்கரின் வெட்கத்தை படியுங்கள்.
பருவம் கடந்தும் வரும்;
கலீலின் முறிந்த சிறகுகள் படியுங்கள்.
ஆதிக்குகைகளின் பச்சிலைச் சாறுகள் பிழிந்தவளது
தூரிகைக் கவுச்சியிலிருந்துத் தொடங்கிவிட்டது
இந்தச் சுகமான உளறல்கள்...
                  
                              ₹133 ₹140
                          
                      
                          Publisher: காலச்சுவடு பதிப்பகம்
                                  
        
                  
        
        எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு வெளியானபோது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே புரட்டிப்போட்டது. பர்ரா 1967லிருந்து நூற்றுக்கணக்கான குறும் எதிர்கவிதை..
                  
                              ₹119 ₹125
                          
                      
                          Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
                                  
        
                  
        
        “பசியால் வெறி கொண்டு கிடக்குமென்
கண்களைக் கண்டுமா நீயென்னைத்
தேன்சிட்டு தேன்சிட்டு என்று அழைத்துக் கொண்டிருக்கிறாய்?”
“நீ புலியல்ல தேன்சிட்டுதான்
எப்படியிருந்தாலும் நீ பசியாற வேண்டும்
இதோ என்னை எடுத்துக் கொள்”
என்று என் ஆடை ஆபரணங்களை
அவிழ்த்து நிர்வாணமானேன்
 
இப்போது இந்தக் கவிதையை
ஒரு
தேன்சிட்டின்..
                  
                              ₹542 ₹570
                          
                      
                          Publisher: கடல் பதிப்பகம்
                                  
        
                  
        
        மொழியின் கற்பனையான பகுதிதான் கவிதை. 
கவிதையின் வெளிப்படையான பகுதிதான் மொழி. 
கற்பனை என்பது மேலதிக சிந்தனை. 
மொழி என்பது கருவி. 
தீக்குச்சியும், தீப்பெட்டியும் உரசிக்கொள்ளும்போது 
தோன்றி மறையும் சுடரைப் போன்றது கவிதை.
புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, சுடர் தெரியும். 
முயற்சிக்கும் அளவைப் பொறுத்து 
அந..
                  
                              ₹114 ₹120