Publisher: கலப்பை பதிப்பகம்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஓர் அறவுரையன்று :ஓர் எச்சரிக்கையாகும்.
கழுகுமலை முருகன் கோயிலும் வள்ளியூர் முருகன் கோயிலும் சமணர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட கோயில்கள்.
இந்து மதம்
என்றொரு மதமோ கொள்கையோ இந்து மதத்திற்கென்று ஒரு தத்துவ நூலோ கிடையாது.
வடமொழி வேதத்தினை மட்டும் ஏற்றுக் ..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
சாதியை அழித்தொழித்தல் குறித்துதான் நாம் உரையாடல் நடத்த வேண்டும் என்பது குறித்து யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரிடம் இந்த நூலை விட்டெறியுங்கள். அது காயமேற்படுத்தும் அளவுக்கு கனமானது; மனமாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு உறுதியானது.
- மீனா கந்தசாமி, எழுத்தாளர்..
₹854 ₹899
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
"வள்ளுவர்கோட்டப் பணியில் 500 சிற்ப வல்லுநர்களுக்கும் 1000 தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பதை, நாளைய தினம்" வள்ளுவா கோட்டம் ஏன்? வேறு வேலை கிடையாதா?" என்று கேட்க இருக்கிறார்களே, அந்தப் பெரியவர்களுக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன்...
₹238 ₹250