Menu
Your Cart

Special Offers

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை
-5 % Out Of Stock
பெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். இலங்கை மலையக மக்கள் மத்தியில், பொதுவாக தமிழ்மக்கள் மத்தியில் நிலவிய மூடநம்ப..
₹90 ₹95
ஈழத்து நாட்டார் பாடல்கள்
-5 %
நாட்டார் பாடல்களில், குறிப்பாக ஈழத்து நாட்டார் பாடல்களில் உள்ள பன்மைத்துவம் வீறுடன் வெளிப்படுமாறு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. - கலாநிதி ந.இரவீந்திரன் ஈழத்தில் நிலவிய தாலாட்டு முதல் ஒப்பாரி முடிய அனைத்துப் பாடல்களையும் ஒரே தொகுப்பாக, ஒரே நூலாகத் தந்திருக்கும் ஈழவாணியின் முயற்சி பாராட்டிற்குரியது. - கழன..
₹171 ₹180
ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
-5 % Out Of Stock
Publisher: Test Publications
சதிகளை முறியடித்திட... விடுதலைப் புலிகளின் தலைமையில் - ஈழத் தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் - இந்திய தேசிய பார்ப்பன சக்திகளும் - உளவுத் துறைகளும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் உருவாகி விடக்கூ..
₹38 ₹40
ஈழப் போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு
-5 %
இந்த நூல் இலங்கையின் பூர்விக வரலாறையும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மோதலுக்கு காரணங்களையும் அலசுகிறது. ஈழப் போராட்டத்தின் வேர்கள் எங்கிருந்து தொடங்கின ஒன்றுபட்ட இலங்கை என்ற முழக்கமும், அதற்கான வாதங்களும் நியாயமா அந்தக் கூற்றுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்ற கேள்..
₹266 ₹280
ஈழப்படுகொலையின் சுவடுகள்
-5 %
நிஜத்தடன் நிலவனின் 'ஈழப்படுகொலையின் சுவடுகள்-2009', (பாகம்-01) என்ற இப்புத்தகம் ஈழத்தமிழரின் சமூக-அரசியல் வரலாற்று பாதையின் துயரமான தடயங்களாகும். இந்த நூலின் வகை போர்க்கால இலக்கியம் (கட்டுரைத் தொகுப்பு) என்பதை விட சமகால அரசியல் தீர்வுக்கான போராட்ட கருவியாகவும் செயல்படும் என்பதில் எனக்கு அதீத நம்பிக்..
₹760 ₹800
Showing 6529 to 6540 of 29090 (2425 Pages)