Publisher: போதி வனம்
உந்திச்சுழிபெண் பிரசவிப்பதால்தானே அவளுக்கு கற்பு என்ற ஒன்றைச் சாற்றி அவளை ஒருவகையான அடிமைத்தனத்துக்கு ஆளாக்குகிறோம். அதற்குப் பதிலாக அவள் முட்டை போடுவதாக இருந்தால் என்ன ஆகும் என்று கற்பனை பண்ணினோம். அப்போது ஆண் அவளை அடிமைத்தனத்துக்கு ஆளாக்கிவிடுவான் என்று தோன்றிற்று. இந்த அடிப்படையிதான் ‘உந்திச்சுழி..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
உலகில் வாழும் உயிர்கள் யாவும் வாழ்வதற்காகவே ஜனித்திருக்கின்றன. எல்லா உயிர்களும் நிலைத்து வாழ்வதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவே பிரயாசைப்படுகின்றன. ஆனாலும், வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில் சில சிக்கல்கள் மனிதனை ஆட்டுவிக்கின்றன. கால ஓட்டத்தில் அவையே தொடர்கதையாகி நீர்த்துப்போய் அலுப்புத்தட்ட துவங்கிவ..
₹214 ₹225
Publisher: விகடன் பிரசுரம்
மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும். மருத்துவரிடம் செல்லும் ஒரு நோயாளியின் பல்ஸ் பார்த்து, மார்பிலும் முதுகிலும் ஸ்டெதஸ்கோப் அழுத்திப் பார்த்து, தொண்டையிலும் கண்களிலும..
₹138 ₹145