Publisher: கருத்து=பட்டறை
தமிழ்நிலத்தின் பல்வேறு சமூகங்கள் சல்லிக்கட்டு, எருதுகட்டு, மஞ்சுவிரட்டு, போன்ற வடிவங்களில் ஏறு தழுவுதலைத் தொடர்கின்றனர். மேலும் கிறித்துவ தேவாலயம் (கொசவப்பட்டி, ஆனைமலையான்பட்டி, மலம்பட்டி) இசுலாமிய தர்க்கா (ராவுத்தர்பட்டி, குலமங்கலம்) என்றெல்லாம்கூட சல்லிக்கட்டு பரந்துவிரிந்துள்ள நிலையில் அதனை வட்டா..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஏறுவெயில்1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரம..
₹266 ₹280
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒரு கதைக்குள் பல கதைகளைப் புகுத்தி, ஓர் அனுபவத்துக்குள் பல அனுபவக் குவியல்களைப் பதுக்கி, ஓருடலில் பல உயிர்களைக் கலக்கும் அசாத்தியமான திறன் கொண்டவர் யுவன் சந்திரசேகர்...
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
யுவனின் கதைகளுக்குள் தனியே ஒரு கதைசொல்லி இருப்பதில்லை. வெவ்வேறு கதைசொல்லிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். வெவ்வேறு தொனியில் தங்கள் கதைகளைச் சொல்கிறார்கள். அவை பெருங்கதையாடல்களின் சிறு பகுதிதான். அந்தப் பகுதிகள் கதைக்குள் வருவதிலும் பல்வேறு சிறிய கதையாடல்கள் ஒன்றுதிரண்டு பெருங்கதையாடலுக்கு நிகரான உள்ள..
₹304 ₹320
Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழின் முதல் மாய எதார்த்த நாவலான இது, தன்னுள் பல படிம அடுக்குகளைக் கொண்டுள்ளது. மரபான நாவலில் காணப் படும் கதை சொல்லலுக்கு முற்றிலும் மாறான கதைச் சொல்லலைக் கொண்டு இயங்குகிறது இந்த நாவல்...
₹133 ₹140
Publisher: நர்மதா பதிப்பகம்
தேர்வு எழுதுவதற்குரிய நூல் அல்ல. வாழ்க்கையைப் பண்படுத்துவதற்குரிய வழிகாட்டி நூல் இது.இந்நூலில் 20 தலைப்புகளில் அணுகுமுறைகள் பற்றி எழுதியுள்ளார்..
₹67 ₹70
Publisher: இந்து தமிழ் திசை
அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு, இறைவன், கோயில்களில் நமக்காக அருள்புரிய காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம அவரைத் தேடி அவரது கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதுதான். குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று நமது குறைகளைச் சொல்லி மனமுருக பிரார்த்தனை செய்து, இற..
₹333 ₹350
Publisher: விகடன் பிரசுரம்
இன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல். ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா? எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா? ஏற்றுமதி..
₹181 ₹190