Publisher: உயிர்மை பதிப்பகம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில் பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அரசியலில் தன் தடத்தைப் பதித்து வருகிறார். மறுமலர்ச்சி தி.மு.கவின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவர். மனித உரிமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நதிகள் ..
₹38 ₹40
Publisher: எதிர் வெளியீடு
இந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இதன் கதை மாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல் பூர்வமான வரலாற்று உண்மைகளோடு தான் விடை காண முயன்றுள்ளேன்...
₹152 ₹160
Publisher: பாலமுருகன் மணிகண்டன்
ருசிக்காக ஓடியதும் போதும்... நோய்களால் வாடியதும் போதும்... ரசாயனங்களை ரசித்ததும் போதும்.. கலப்படங்களை ருசித்ததும் போதும்... கண்டுகொள்ளாமல் இருந்ததும் போதும்... கண் விழித்திடுங்கள் அதுவே போதும்...
நிலையான இயற்கையோடு இணைந்திடுவோம்.. நிரந்தரமான ஆரோக்கியத்தோடு வாழ்ந்திடுவோம்..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அரிதான
அதனுடைய இருப்பையும்
அசாதாரணமான
ஒளியையும்
அதீதமான கடினத்தையும்
காணப் பொறாமல்
மீளவும் வந்து
முட்டி
மோதிச் சிதறடிக்க
முயலுபவர்கள்
அறிவதில்லை
உள்ளுக்குள்
உடைந்து தேறிய பெண்ணொருத்தியின்
உள்ளம் தீட்டவும் தீராத
திண்மை கொண்ட
வைரம் என்பதை...
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
படைப்புகள், படைப்பாளிகள், மொழி, மொழிபெயர்ப்பு ஆகியவை குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. படைப்பையும் படைப்பாளியையும் மொழியையும் காலம் மற்றும் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் இவை. கவனமான வாசிப்பின் அடிப்படையிலான மதிப்பீடும் தர்க்க ரீதியான அணுகுமுறையும் நேர்த்தியான மொழி..
₹119 ₹125
Publisher: புதுப்புனல்
கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக் குறிப்புகள்பின் நவீனத்துவம். இன்று, தமிழிலக்கியப் போக்கில் ஏற்பட்டிருக்கும் தவிர்க்கமுடியாத வளர்ச்சி. இவ்வித வளர்ச்சிக்கு முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர்கள் ரமேஷ் - பிரேம். இவர்கள், இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கை அலசி ஆராய்ந்து சரியான பாதையில் தமிழிலக்கியம் வளர தங்..
₹67 ₹70