Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
உலகம் தொல்லைகளின் கூடாரம். மனிதனுக்கு அதிலிருந்து தப்ப வேண்டிய கடமை இருக்கிறது. தொல்லை எல்லா மனிதனுக்கும் வரும். அது யாரையும் விடுவதில்லை. ஆரம்ப முதலே தொல்லைகள் ஏற்படாமல் ஒதுங்கிக் கொண்டு வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்பவர்கள்தான், கவலையற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். பின்பு வரும் தொல்லைகளைத் திடமனது..
₹133 ₹140
Publisher: சாகித்திய அகாதெமி
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். கதை, கவிதை, நாவல், சுயசரிதை, ஆன்மிகம், நாடகம் என்று 105 நூல்களுக்கும் அதிகமாக எழுதியவர். இவருடைய திரைப்படப் பாடல்களை ஒவ்வொரு தலைமுறையும் மிகுந்த நேசத்துடன் க..
₹238 ₹250
Publisher: சாகித்திய அகாதெமி
கவிஞர் வாணிதாசன் நூற்றாண்டு நிகழ்வு நடந்தபோது (1920) சாகித்ய அக்காதெமி நடத்திய ஒருநாள் உரையரங்கில் படித்த 14 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். வாணிதாசன் (1915-1974) புதுச்சேரி வில்லியனூரில் பிறந்தவர். இயற்பெயர் ரங்கசாமி. வைணவ மரபினர். முறையாகத் தமிழ்ப் படித்துவிட்டு ஆசிரியப் பணிக்கு வந்தவர். பெரியாரி..
₹285 ₹300