சிறுகதைத் தொகுப்பு, சமூகத்தின் சாதாரண மனிதர்களின் அன்றாடப் போராட்டங்களையும் அவர்களின் உளவியல் உலகங்களையும் இயல்பானும் உணர்வுபூர்வமானும் வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு கதையும் பணப் பற்றாக்குறை, குடும்பப் பொறுப்பு, சமூக அழுத்தம், தனிமை, நேர்மைக்கான மோதல் மற்றும் மனித உறவுகளின் நுண்ணிய சிக்கல்கள் போன்ற வா..
உறைந்ததைப் போல தோன்றும் ஓர் ஓவியத்தை, சட்டெனத் திறந்து, உள்நுழைந்து செல்வது போன்ற அபூர்வத்தை அளிக்கக் கூடியது இந்தச் சித்திரக் கற்பனை நாவல். பிரபஞ்சத்தின் பரப்பை அளவிடற்கரியது போல கியோர்கி யூதினின் மாயமும் யதார்த்தமுமான இக்கதை மற்றும் ஓவியத்தினூடனான அவரின் கற்பனை பரப்பின் விரிவும் முடிவு மறந்தது. மத..
தமிழில் நவீன இலக்கியத்தின் செல்திசையைத் தீர்மானித்த ஆளுமைகளில் ஒருவர் க. நா. சுப்ரமண்யம். ஐம்பதாண்டு எழுத்தியக்கத்தில் அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் இலக்கியத்தின் அடிப்படைகளைக் கற்பிக்கும் அரிச்சுவடிகள். அவை முன்னோடிகளின் சாதனைகளை வியந்து போற்றியதோடு, புதியவர்களின் படைப்புகளையும் அடையாளம் கண்டு வ..
வாகனச் சக்கரங்களின் ஒவ்வொரு நகர்வும் எனக்கு ஜன்னல் வழி ஒரு வினாடி காட்சி, இரவு நேரங்களில் பஸ்ஸில் ஊருக்குள் போகும் போது இரவுக் காட்சிகளை ரசிப்பேன். ரயிலில் கேட்கவே வேண்டாம். அது ஒரு தனி உலகம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத உலகம். டில்லிவரை போனோம் என்றால் ஆந்திரா, கர்நாடகா, ம.பி., உபி., அரியானாவில் ..
கச்சத்தீவு - அரை நூற்றாண்டுக் காலமாய் தமிழர்
வாழ்வில் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் ஒரு பெயர். இதன் பொருட்டு தமிழகச் சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் விவாதங்கள், குற்றச்சாட்டுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எப்பொழுதும் பரபரப்பிற்குப் பஞ்சமில்லை. ஆன..
1994இல் ஃபாரா பஷீரின் பாட்டியின் இயற்கையான மரணத்தோடு தொடங்குகிறது இந்நினைவுக் குறிப்பு நூல். இது போராட்டங்களும், அதை அடக்கி ஒடுக்குவதற்கான இராணுவ நடவடிக்கைகளும் உச்சம் பெற்ற காலமாகும். இந்த நூல் ஆசிரியருடைய தனிப்பட்டதும், மனதைத் தொடுவதுமான ஒரு பார்வையை முன்வைக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சாதாரண மக்கள..
கடலுக்கு அப்பால் என்ற நாவலில், பா. சிங்காரம் கடலைத் தாண்டி வாழ்வைத் தேடி செல்லும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக சித்தரிக்கிறார். புதிய உலகில் வாழ்வை அமைக்க முயலும் மனிதனின் மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை வாசகர்களில் சிந்தனையை ஏற்படுத்துகிறது. இந்தப் புத்தகம் வாழ்க்கையின் ச..