Menu
Your Cart

2026 New Releases

Publisher: Pratham books
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களை..
₹125
குறள் பூக்கும் குழந்தை கதைகள்
-5 %
தமிழ்நாட்டின் பிரபல நாளிதழான இந்து தமிழ்திசை நாளிதழில், தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியரான முனைவர். வனிதா எழுதிய கதைக்குறள் எனும் தொடர், சற்றே விரிவான முறையில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது வாலு பதிப்பகம். உலகப் பொதுமறையான திருக்குறளை கதை வடிவில் சிறுவர்களிடம் கொண்டுச..
₹333 ₹350
குலாத்தி - தந்தையற்றவன்
-5 %
பாலியல் உணர்ச்சியூட்டும் தமாஷா நடனம் ஆடும் குலாத்திப் பெண்கள் குலத்தில் பிறந்த கிஷோர் சாந்தாபாய் காலே பெரிய டாக்டர் ஆனார். அவர் படிப்பதற்காகப் பட்டபாடுகள், குலம் குறித்துக் குத்திக் காட்டும் இழிநிலை, மனம் இடிந்து நொறுங்கிய நிலையிலும் எதிர் நீச்சல் போட்ட வாழ்க்கை வரலாறுதான் இந்த நூல். குலாத்தி (தந்..
₹285 ₹300
கேட்காமலே தரலாம் கேட்காமலே தரலாம்
New -5 %
எப்போதுமே வாழ்க்கையிலிருந்தும் இயற்கையிலிருந்தும்தான் கவிதைக்கான கருவும் வரிகளும் கிடைக்கின்றன. திரு நெடுந்தீவு சபேசனின் நூற்றுக்கும் மேற்பட்ட கவி வரிகளைப் படிக்கையில் இது மேலும் உறுதியாகிறது. நல்ல கவிதைகளையும் கதைகளையும் நினைவுக்கு கொண்டு வருவதுதான் ஒரு நல்ல கவிதைக்கு அழகு, அந்த வகையில் நெடுந்தீவு ..
₹143 ₹150
கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு
New -5 %
வர்ணம், சாதி, தீண்டாமை ஆகியவற்றை முன்னிறுத்தி எழுந்த இந்தியச் சமூக அமைப்பு, மக்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கான உத்திகளை வலுவாகக் கட்டமைத்து வைத்திருந்தது. இதன் மற்றொரு பரிமாணமாக, இடைக்காலங்களில் தீவிரமடைந்த கடல்சார் வணிக உறவுகளினூடாகக் கேரளத்தில் அடிமை வியாபாரம் வளர்ச்சியடைந்தது. ..
₹285 ₹300
கொடுங்காற்றில் ஒரு விளக்கு
-5 %
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிதை வாசகனாக லல்லாவின் கவிதைகளை அணுகும்போது உடனடியாக கவரும் அம்சம் அவற்றின் எளிமையும் நேரடித்தன்மையும்தான். தன் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் மடிமங்களும் உவமைகளும் மக்களின் வாழ்வுடன் தொடர்புடையவை...
₹238 ₹250
கொதிநிலை
-5 %
மெக்சிகோ புரட்சியின் பின்னணியில் கண்ணீர், பெருங்காதல் என நாவலின் கதாபாத்திரங்களின் அனைத்து உணர்ச்சிகளும் ‘சாக்லேட்டுக்கான வெந்நீர் போல -உச்சபட்ச கொதிநிலை’யில் இருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் சமையல் குறிப்புகளோடு கலந்து எழுதப்பட்ட இக்காவியப் பெண்ணிய நாவல் தன் புதுமையான வடிவத்தோடு வ..
₹333 ₹350
கொய்யாச் சித்தர்
-5 %
வணிகம், வானிலை, விளையாட்டுத் துறை எனப் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் கூர்மையான அவதானிப்புகளும் கொண்டவர் சரவணன் சந்திரன். எந்த வகைக் களமானாலும் அது வலுவான சூழமைவையும் தீவிரமான உரிப்பொருளையும் கொண்டிருக்கிறது. அந்தத் தீவிரம் பாசாங்கானதாகவோ இறுக்கமானதாகவோ அல்லாமல் மிக இலகுவான மொழியில் அலட்சியத் து..
₹171 ₹180
சங்கரரை அறிதல்
-5 %
இந்தியாவை உருவாக்கிய ஆளுமைகள் எவர் என்று கேட்டால் பல பெயர்கள் எழுந்து வரும். அவற்றில் முதன்மையானது ஆதி சங்கரர் பெயர். இந்துமதம் என நாம் இன்று சொல்லும் அமைப்பை உருவாக்கியவர் அவர். இந்தியாவின் தொன்மையான வேதஞானத்தை தத்துவமாக உருமாற்றியவர். அவரது தொடர்ச்சியே பின்னர் உருவான தத்துவ இயக்கங்கள் அனைத்தும். ந..
₹171 ₹180
சங்காரம் - நிலம்... பகை... அதிகாரம்!
-5 %
'சங்காரம்' இரா.சரவணனின் இன்னொரு முகம். கொலை, ரத்தம், குரூரம் என ஒவ்வொரு பக்கத்தையும் தீப்பிடிக்கும் விறுவிறுப்பில் அவர் கொண்டுபோயிருக்க முடியும். ஆனால், இந்த வாழ்வின் அத்தனை மனிதர்களையும் கதாபாத்திரங்களாக்கி, எளிய வாழ்வையும், அறத்தையும், பெருந்தன்மையையும் இரா.சரவணன் இதில் பந்தி வைத்திருக்கும்விதம் ச..
₹523 ₹550
Showing 97 to 108 of 256 (22 Pages)