Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
கி.ராஜநாராயணன் கதைகள்:ஆசிரியர் கி.ரா - வின் கதைகளிலிருந்து ஒரு தொகுப்பே இந்த 'கி.ராஜநாராயணன் கதைகள்' ...
₹665 ₹700
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
கி.ராஜநாராயணன் குறுநாவல்கள்:கி.ராவின் மிக அருமையான குறுநாவல் தொகுப்பில் இதும் ஒன்று......
₹57 ₹60
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
கி.ராஜநாராயணன் பதில்கள் :ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை. உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும், ராஜநாராயணன் வெறும் இலக்கியவாதி மட்டும்மல்ல, அவர் இலக்கியத்திற்கு அப்பால் அரசியலிலும் ஈடுபட்டது மாதிரி நாவல், சிறுகதைகளைத் தவிர கரிசல் ..
₹95 ₹100
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
கி.ராஜநாராயணன் பதிவுகள்கதைசொல்லியை எழுத்தாளரா ஏத்துக்காத ஒரு காலம் இருந்துச்சு. கதையில எல்லாமும் இருக்குங்கிற ஞானம் இப்போ இருக்கிற தலைமுறைக்கு இல்லை...
₹428 ₹450
Publisher: வம்சி பதிப்பகம்
ஹோவன்னஸ் டூமேனியன் எனப்படும் மிகப் பெறுமதியான இந்த எழுத்தாளர் ஆர்மேனியாவில் அவரது அருமையான கதைகளாலும், காவியங்களாலும் பிரபலமானவர். அவரது காவியங்களை, கதைகளை அறிந்திராத ஆர்மேனியக் குழந்தைகள் ஒன்று கூட இருக்காது. சிறு குழந்தைகள் கூட அவரது அருமையான, சுவாரஸ்யமான சிறுவர் கதைகளை
ரசித்தவாறுதான், இலக்கியம் ம..
₹57 ₹60
Publisher: விகடன் பிரசுரம்
உணவே மருந்து; மருந்தே உணவு என்பார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே, நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான மருந்தையும் சேர்த்து சமைத்தார்கள். மருந்துப் பொருள்களாக வகைப்படுத்தப்பட்ட பல மூலிகைகள், உணவுப் பொருள்களாகவும் நம் வீட்டு சமையலறைகளை ஆக்கிரமித்ததுண்டு. ஆனால் இன்றைய நிலை தலைகீழ்! மனிதர்களை நோய்களி..
₹95 ₹100
Publisher: வானம் பதிப்பகம்
நீங்கள் நிறைய நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் வாசிப்பதாலும் கதை கேட்பதாலும் உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கின்றது தெரியுமா? எழுத்தில் இருப்பதை மனதிற்குள் புகைப்படமாக மாற்றி அமைத்துக்கொள்கின்றீர்கள். “ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்று படித்ததும் அந்த காட்சியை மனதிற்குள் பார்க்கின்..
₹38 ₹40
Publisher: வானம் பதிப்பகம்
(மெகா சைஸ் - 13" X 19") பிறந்த நாள் பரிசாகவும், சிறார் பள்ளிகளுக்கு அன்பளிப்பாகவும் வழங்குவதற்கு மிகப் பொருத்தமான மெகா சைஸ் பரிசு! **** நீங்கள் நிறைய நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் வாசிப்பதாலும் கதை கேட்பதாலும் உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கின்றது தெரியுமா? எழுத்தில் இருப்பதை மனதிற்குள் புகைப்படம..
₹422 ₹444
Publisher: கிழக்கு பதிப்பகம்
அண்ணாநகர் டைம்ஸ் இதழில் ஜே.எஸ்.ராகவன் எழுதிவரும் 'தமாஷா வரிகள்' கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நகைச்சுவைக் கட்டுரைகளில், நகைச்சுவைக்கு அப்பாலும் சில விஷயங்களை ஒளித்துவைப்பது ராகவனின் பிரசித்திபெற்ற உத்தி. இக்கட்டுரைகளிலும் அந்த அம்சம் மிகச் சிறப்பாகக் கூடிவந்திருக்கிறது. நகைச்சுவை எழுத்து அருகிவரும்..
₹57 ₹60