Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
கலைவாணர் எல்லோருக்கும் இனியவர் ;எளியவர்;பகட்டு;பொய்;புனைசுட்டு இவைகள் அற்ற ஒரு சாதாரண மனிதர் .திரையில் அவர் தன் வசனங்களாலும் ,பாடல்களாலும் வலியுறுத்திய கருத்துகள் மனசாட்சி உள்ள மனிதர்களால் ஏற்றுக்கொள்ளத் தக்கவை.அதனாலேயே அவை காலம்கடந்து கலைவாணருக்குப் புகழ் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.அவர் இன்றைய கலை..
₹67 ₹70
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
வங்க கிராமமொன்றின் அந்திப்பொழுதில் நிலவக்கூடிய பேரமைதியை பதிவு செய்வதற்கான முறைமையை நீங்கள் சுயமாககண்டடைய வேண்டும், சருகுகளால் 'மூடப்பட்டிருக்கும் கண்ணாடி தாள்களை போலிருக்கும் நீர் நிலைகளின் மீது உராய்ந்து 'செல்லும் காற்றலைகளையும், அடுப்புகளில் கனன்று கொண்டிருக்கும் தீ ஜூவாலைகளிலிருந்து நிலவெளி முழு..
₹247 ₹260
Publisher: எதிர் வெளியீடு
(காலம் குறித்த 51 கவிதைகள்)
காலம் மகிழ் ஆதனை அச்சுறுத்தவில்லை; மாறாக, அவன் அதற்கே உரித்தான குழம்பிய நிலையில் திளைக்கிறான். ஆனால், காலம் என்று அழைக்கப்படும் அந்தச் சிக்கலை எதிர்கொள்வதற்கு, எளிதாக இருத்தல், தான் விரும்பியதைத் தயக்கமோ கூச்சமோ இன்றிச் சொல்லுதல் ஆகிய சக்திவாய்ந்த ஆயுதங்களை அவன் பயன்படுத்..
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
காலநதி சமூகத்தின் இரட்டை மனநிலையை எடுத்துக்காட்ட எடுத்த சிறு முயற்சி. முற்போக்கு என்பது ஒருவரின் ஆழ் மனதிலும், செயலிலும் கூட இருக்கவேண்டும். இலக்கியம் பேசிக்கொண்டு தன் வீட்டுப் பெண்களைக் குறித்து பெருமையாய் வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டு, அப்படியே உள்பெட்டியிலும், குறுஞ்செய்திகளிலும் மற்ற பெண்களிடம..
₹238 ₹250
Publisher: பாரதி புத்தகாலயம்
புனைகதை உலகு அலாதியானது. வாழ்வின் அனுபங்களோடு கற்பனையும் இணைகின்ற போது அது வேறொரு தளத்திற்கு நம் மனதை நகர்த்திச் சென்று விடுகிறது. அதுவும் அறிவியல் புனைகதை என்பது அறிவுப் பூர்வமான ஆக்கங்களோடு கற்பனையும் – குறிப்பாக, எதிர்காலம் பற்றிய கற்பனை - இணைகின்ற போது நமக்கு அது புது அனுபவங்களையும், வியப்பையும்..
₹57 ₹60