Menu
Your Cart

யூமா வாசுகி

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐம்பது நாடோடிக் கதைகளின் தொகுப்பு இது வாசிப்பின் வழியே மகிழ்வூட்டி சிறாருக்குப் புதுப்புது வினோதங்களையும் வியப்புகளையும் அறிவுகளையும் அனுபவமாக்கும் நூல்...
₹133 ₹140
மலையாள எழுத்துலகின் கடவுள் என்று அழைக்கப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை சித்தகரிக்கின்றது இந்நூல். பால்யகால சகி, பத்மாயுடே ஆடு போன்ற சிறுகதைகளை எழுதி, வாழ்வின் எதார்த்த நிலையினை விளக்கிய பஷீர், கேராளாவின் வைக்கத்திற்கு அருகில் உள்ள தலையோலப்பறம்பில் பிறந்தவர். சிறுவயதிலே சுத..
₹171 ₹180
பாலம் இந்த கதைகளில் நீங்கள் பெரிய உண்மைகளைக் காண்பீர்கள். வியப்பூட்டும் இவை உங்கள் அழகான மனங்களை மேலும் மேன்மைப்படுத்தும்.இனிக்க இனிக்கப் படித்து ரசிக்கும்போது உலகையே உறவாக்கிக்கொள்ள உள்ளன்பு பெருகும்.வாழ்வின் விந்தைகள் உங்களுக்கு தங்கள் கதவுகளை மெல்லத் திறக்கும்...
₹119 ₹125
இந்தியாவில் தேவதாசிமுறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மதம், பண்பாடு, மரபு ஆகியவற்றின் பெயரால் அந்த அவலம் இன்றும் தொடர்கிறது. மூடநம்பிக்கைகளும் காலத்துக்குப் பொருந்தாத சடங்குகளும் பெண்களை இப்போதும் வரலாற்றின் புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன. பத்திரிகையாளரான அருண் எழுத்தச்சன் இந்தி..
₹309 ₹325
ஒரு குழந்தையை, தானாக வெளிப்படுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின் பார்வையில்,..
₹209 ₹220
வாருங்கள் நண்பர்களே,பாதாள உலகின் ராஜாவைச் சந்தியுங்கள்.குழந்தைகளாக மாறி விளையாடும் சால்மன் மீன்களைப் பாருங்கள்.கொயோட்டு கோடை காலத்தைஎப்படித் திருடியதுஎன்பதை அறியுங்கள்...இன்னும் இன்னும்உங்களுக்கு வியப்பளிக்கும்உலக நாடோடிக்கதைகள் பல...
₹71 ₹75
மலையாள சிறார் இலக்கியத்தில் தன் களங்கமற்ற படைப்புகளால் புகழ் பெற்ற எழுத்தாளர் சுமங்களா. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள், ஒன்றைவிட ஒன்று சிறப்பானவை. குழந்தைகளின் மனதை ஆழமாகப் புரிந்துகொண்டுள்ள இந்த எழுத்தாளர், பிராணிகளைக் கொண்டு எப்படியெல்லாம் பேச வைக்கலாம், சிந்திக்க வைக்கலாம் என்று துல்லியமாகத் தெரிந்த..
₹333 ₹350
Showing 37 to 48 of 68 (6 Pages)