Menu
Your Cart

இருகூர் இளவரசன்

இஸ்லாம் மனித குலத்திற்கான மார்க்கத்திற்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள பெயர் இஸ்லாம் இதன் பொருள் இவ்வுலகிலும் மறுமையிலும் அமைதி பெறுவதற்காக அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்படிதல் பணிதல் என்பதாகும்...
₹119 ₹125
என் ரத்தத்தின் ரத்தமே...இன்றைய. தினம் நான் உங்களிடம் ஒன்றே ஒன்றுதான், நான் என்ன குற்றம் செய்தேன்? என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள்? நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா? இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா? இல்லை! பிறகு எதற்காக எங்கள் சட்டசபையை, மந்திரி சபையை நீங்கள் தேர்ந்தெடுத்து ..
₹190 ₹200
நடிகர் சந்திரபாபுவைப் பற்றித் தெரியாதவர்களே யாரும் இருக்க முடியாது. காரணம், ஏதோ ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல அவர். அவருக்குள் ஓர் இயக்குனர், ஒரு கதாசிரியர், ஒரு வசனகர்த்தா, ஒரு பாடகன், ஒரு தயாரிப்பாளன் இப்படியான அனைத்தும் உடலோடு ஓட்டிப் பிறந்த ஒரு மகா கலைஞன் என்பதும் பலருக்குத் தெரியும். சந்திரபா..
₹114 ₹120
சாவியின் படைப்புகள் ( 5 பாகங்கள் ) - இருகூர் இளவரசன் :சாவியின் படைப்புகளை நாவல்கள், கட்டுரைகள், கதைகள் என தொகுப்பு ஆசிரியர் இருகூர் இளவரசன் சிறப்பாக தொகுத்து இருக்கிறார். சாவியின் படைப்புகள் - 1 & 2 பாகங்கள் நாவல்கள். சாவியின் படைப்புகள் - 3 & 4 பாகங்கள் கட்டுரைகள் .சாவியின் படைப்புகள் - 5ம் பாகம் -..
₹1,710 ₹1,800
இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களிள் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கட்டிடம் மு..
₹86 ₹90
எவ்வளவு உயரத்தில் சினிமா ஒருவரைத் தூக்கி நிறுத்துகிறதோ அதைவிடப் பல மடங்கு கீழே தூக்கியும் எறிந்துவிடும். இதற்கு உதாரணம் சாவித்திரியின் வாழ்க்கை. திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்புத் திறமையால் நடிகையர் திலகமாக சாவித்திரியை மக்களுக்குத் தெரியும். ஆனால், படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, நெருக்கடியான ந..
₹214 ₹225
நபிகள் நாயகம் வரலாறுஉலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் பிறக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டதுதான் - அல்லாஹ் என்கிறவன் இறைவன்.இந்த இறைவன் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை.உலகில் பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் ஆதாரமானவன்.இஸ்லாம் என்கிற வாழ்வு நெறிகளை உண்டாக்கியவர் அண்ணல் நப..
₹166 ₹175
நீங்களும் திரைக்கதை எழுதலாம்இப்போதெல்லாம் சினிமாவை இயக்குவது என்றால், இயக்குநரே கதையை உருவாக்கி திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதுகிற பழக்கத்தைக் கொண்டு வந்து விட்டனர். நல்ல கதைகளை நாவல்களிலோ அல்லது புத்தகங்களிலோ தேடும் காலம் மலையேறிவிட்டது. அந்தக் காலங்களில் நல்ல கதைகளைத் தேடினார்கள். இயக்குநரே கத..
₹143 ₹150
பகவத் கீதைபகவத்கீதை இந்துக்களுக்கான வேத நூல்! எனச் சொல்வது பொய்! பகவத்கீதை உலக மக்களுக்கான வேத நூல்! எனச் சொல்வது (ஊழ்வினை) பிராப்தம்! பகவத்கீதை பக்தி உணர்வுடன் அணுகப்பட வேண்டும்!பகவத்கீதை முதல் கடவுளென்று ஸ்ரீகிருஷ்ணரையே போதிக்கிறது!பகவத்கீதை ஓர் ஆழ்ந்த புதிர் அடக்கத்துடன் ஓதினால் புதிர் புலப்படும்..
₹166 ₹175
பகவத் கீதை எளிய நடையில்பகவத்கீதை இந்துக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது பொய்!பகவத்கீதை உலக மக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது (ஊழ்வினை)பிராப்தம்!பகவத்கீதை பக்தி உணர்வுடன் அணுகப்பட வேண்டும்!பகவத்கீதை ப்முதல் கடவுளென்று ஸ்ரீகிருஷ்ணரையே போதிக்கிறது!பகவத்கீதை ஓர் ஆழ்ந்த புதிர் அடக்கத்துடன் ஓதினால் புதிர் ..
₹166 ₹175
மகாபாரதம் புதிய வடிவில்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப..
₹190 ₹200
பண்டைய எகிப்திய வரலாற்றிலும், ரோம் வரலாற்றிலும் கிளியோபாட்ரா, தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருந்திருக்கிறாள். வலிமையான ரோம் பேரரசின் தலைவர்களான ஜூலியஸ் சீஸரையும், மார்க் ஆண்டனியையும் தன் கண்ணசைவில் காலில் விழ வைத்திருக்கிறாள். அவள் அரவணைப்பில் ஆட்சி மாறியிருக்கிறது. அழுத கண்ணீரில் அரசியல் மூழ்கியிர..
₹95 ₹100
Showing 1 to 12 of 13 (2 Pages)