Publisher: சீர்மை நூல்வெளி
1. இஸ்லாத்தில் ஃகிலாஃபத் குறித்த உண்மையான கண்ணோட்டம் என்ன?
2. அது அந்த முதல் நூற்றாண்டில் எந்தெந்த அடித்தளங்களின் மீது நிலைபெற்றிருந்தது?
3. என்னென்ன காரணிகளால் அது மன்னராட்சியாக மாற்றமடைந்தது?
4. இந்த மாற்றத்தால் விளைந்த விளைவுகள் என்னென்ன?
5. சமூகம் அவற்றை எவ்வாறு எதிர்கொண்டது?
இவை குறித்துதான் இ..
₹371 ₹390
Publisher: சீர்மை நூல்வெளி
அத்தர் சிறுகதைத் தொகுப்பை வகைப்படுத்தினால் அது தென்கிழக்காசியப் புனைவுக் களத்தில் மிக முக்கிய இடத்திலிருந்து எழுந்துவந்த படைப்பின் வரிசையில் வைக்க முடியும் .சமகாலப் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களை ஒரு குப்பியில் அடைத்துத் தந்திருக்கிறார். பெரும்பெரும் பேழைகளில் நிரப்பிட கலைநேர்த்தி கொண்ட புனைவு மொழிக..
₹143 ₹150
Publisher: சீர்மை நூல்வெளி
நவீன உலகின் எல்லா மட்டங்களிலும் அறிவியல் என்ற கருத்து தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், அறிவியலின் இயல்பு, அதாவது உண்மையிலேயே அறிவியல் என்றால் என்ன என்பது பிடிபடாமல்தான் இருக்கிறது. பொதுவாக, அறிவியல் என்பது உண்மை, ஏரணம், பகுத்தறிவு, புறவயத்தன்மை, அறிவு, மேதைமை போன்ற உள்ளடக்கங்களோடு தொடர்புபடுத..
₹523 ₹550
Publisher: சீர்மை நூல்வெளி
இந்த நாவல் ‘ஷைஃகுல் அக்பர்’ (மாபெரும் குரு) என்று ஸூஃபிகள் அழைக்கும் இப்னுல் அறபி அவர்கள் மீதான ஒரு புனைகதை. இது, அவர் எழுதிய ‘பிரபஞ்ச மரமும் நான்கு பறவைகளும்’ என்னும் ஞான நூலினை அடிப்படையாகக் கொண்டது.
யாசீன் என்னும் 30 வயது ஊமன் செவில் மியூசியத்தில் 28 நாள்களுக்காகப் பணியமர்த்தப்படுகிறான். ஆயிரம் ..
₹209 ₹220
Publisher: சீர்மை நூல்வெளி
ஓர் இலட்சிய முஸ்லிமின் வாழ்வை வழிநடத்திச் செல்வதற்கான சில அடிப்படைக் கருத்துகளை சையித் குதுப் இந்நூலில் வழங்குகிறார். வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்குதல், மரணத்தை மகிழ்வுடன் எதிர்கொள்ளல், இலட்சிய வேட்கையை உள்ளத்தில் வளர்த்தல், சத்தியத்தின் இறுதி வெற்றியில் நம்பிக்கை, அசைக்க முடியாத ஆழமான தன்னம்..
₹29 ₹30
Publisher: சீர்மை நூல்வெளி
‘தமிழின் அருவக் கவிதையின் மிகச் சிறந்த மாதிரிகளைக் கொண்டு உருவாகியது அபியின் கவியுலகம். அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே.’
— ஜெயமோகன்..
₹266 ₹280
Publisher: சீர்மை நூல்வெளி
தன் முஸ்லிம் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டு, தலித் அரசியலையும் திராவிட அரசியலையும் நேச சக்திகளாகப் பார்ப்பது, இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தும் இந்துத்துவ அரசியலை விமர்சிப்பது என்பதே இல்யாஸின் இந்த சினிமா விமர்சனக் கட்டுரைகளின் அடிப்படையாக இருக்கிறது. அதே நேரத்தில் தலித், திராவிட, இடதுசாரி அடையாளங்களை ..
₹152 ₹160
Publisher: சீர்மை நூல்வெளி
இந்நூல் நபியவர்களது சீறாவின் கண்ணியம் வாய்ந்த பகுதியொன்றினுள் வரையறுக்கப்பட்டதொரு வகையில் உலா வருகின்றது. நபியவர்களின் பிரார்த்தனைகளையும் திக்ருகளையும் உள்ளடக்கிய பகுதி அது. நபியவர்களின் முன் நின்று அவர்களின் பிரார்த்தனையைக் கவனித்தபோது பிரமிப்பில் நான் என்னையே இழந்து விட்டேன். பிரார்த்தனைகளின் கலைம..
₹238 ₹250
Publisher: சீர்மை நூல்வெளி
நடுநிசியில் அம்ரீக் சிங்குடைய மனைவியின் கற்பனையில் பள்ளிவாசலின் கிணறு அச்சம் மிகுந்த ஏப்பவொலியாக உருவெடுக்கும்போது அவளுடைய வயிற்றில் வளரும் வீரமிக்க படை கூச்சலிடத் தொடங்கிவிடும். சில நேரம் அவளுடைய காதுகளில் கிணற்றின் பிளிறல் இதயத்தைக் கீறுவதுபோல எதிரொலிக்கும். சில நேரம் கிணற்றின் வாய், தாடைகளைப் பிள..
₹95 ₹100
Publisher: சீர்மை நூல்வெளி
உலகில் சமூக நீதியைச் சாதிப்பதே இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் என்று சையித் குதுப் இந்நூலில் வலியுறுத்துகிறார். எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள், நபிமரபுச் செய்திகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிறுவுகிறார். சையித் குதுபின் பிரமிக்க வைக்கும் கவித்துவ எழுச்சியுடன்கூடிய எழுத்து வன்மையும்,..
₹409 ₹430
Publisher: சீர்மை நூல்வெளி
திருக்குர்ஆனிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட கண்ணோட்டத்தைக் கொண்டே அந்த முதல் முஸ்லிம் தலைமுறை தம்மைக் கட்டமைத்துக்கொண்டது. மனிதச் சமூகத்தைத் தனித்துவமான முறையில் வழிநடத்தியது. மனிதச் சமூகம் அதற்கு முன்பும் பின்பும் அதைப் போன்றதைக் கண்டதில்லை. அது மனித வாழ்வில் — அதன் அக வாழ்விலும் புற வாழ்விலும் — வர..
₹276 ₹290
Publisher: சீர்மை நூல்வெளி
இஸ்லாம் தொடர்பாக நவீன காலத்தில் எழும் ஐயங்களை நாம் உரிய விதத்தில் கையாள்கிறோமா? இல்லை. பலதாரமணம், சொத்துப் பங்கீடு முதலான பல்வேறு விவகாரங்கள் குறித்து மற்றவர்களுக்கு நாம் பதிலளிக்க முற்படுகிறோம். ஆனால், உண்மையில் இதுபோன்ற கேள்விகள் முடிவில்லாமல் வந்துகொண்டேதான் இருக்கப் போகின்றன. ஏனெனில், இக்கேள்விக..
₹86 ₹90