Publisher: உயிர்மை பதிப்பகம்
அரசாங்கத்தின் உயர்ந்த பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர், தம் இளம் பிராயத்தில் சந்தித்த, ரசித்த தெளிவுபெற நினைத்த பல விஷயங்களை 29 கட்டுரைகளாக இந்நூலில் தொகுத்துள்ளார். மவுன்ட்பேட்டன் சரியாக இரவு 11.58 மணிக்கு 14.08.1947 அன்று வெகு நாட்களாக நிலுவையில் வைத்திருந்த பாலன்பூர் நவாப் குறித்த மனுவை அனு..
₹62 ₹65
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஷகிலா சுயசரிதைஎன் வாழ்க்கையில், நீங்கள் அறிந்திராத சில பாகங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. அதுனாலேயே சிலருக்காவது எனக்குள்ளிருக்கும் பெண்ணையும் நடிகையையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கக்கூடும். கடந்துபோன வாழ்க்கையின் இனிப்பும் கசப்பும் நிறைந்த எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்லக் கிட..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண..
₹352 ₹370
Publisher: உயிர்மை பதிப்பகம்
இது வினோதமான உலகம். இங்கு இன்னும் சித்திரம் வரைகிறார்கள். பாலத்தின் மீது மக்கள் என்பது ஒரு சித்திரம். இதில் காலம் உறைந்துவிட்டது. இனி வரலாற்றில் வளர்ச்சி இல்லை. மக்கள் மீது கெடுபிடிகள் தொடரும். மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. எதேச்சாதிகாரம் இறுதியில் மக்களை என்ன செய்கிறது என்ற கேள்வியோடு சிம்போர்ஸ்க்கா..
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விரிவான உதாரணங்களுடன் பதிலளிக்கிறது இந்த நூல். ஹைக்கூ என்ற இலக்கிய வடிவத்தி..
₹76 ₹80