Menu
Your Cart

வம்சி பதிப்பகம்

பிரியாணி (சந்தோஷ் ஏச்சிக்கானம்)
-4 %
சந்தோஷ் ஏச்சிக்கானம் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பேட்டுக்காடில் 1971-ல் சந்தோஷ் பிறந்திருந்தாலும் இப்போது வசிப்பது திருச்சூரில். கேரள சாகித்ய அகடாமி, கதா உட்பட பல விருதுகளை தன் படைப்புகளுக்காக அள்ளிக்குவித்தவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனமும், கதையும் எழுதியுள்ளார். ஏழு சிறுகதை ..
₹24 ₹25
பிறிதொரு பொழுதில்
-5 % Out Of Stock
வாசிக்கவும் எழுதவும் நேரம் கிடைக்கவே மாட்டேங்குது என்று புலம்புகின்ற நேரத்தில் எதையாவது வாசிப்பது / எழுதுவது நல்லது. தனது பணிகளின் ஒரு பகுதியாக வாசிப்பையும் எழுத்தையும் ரமேஷ் கைக்கொண்டிருப்பதன் அடையாளமாக இத்தொகுப்பிற்கு சலீமா, சிலம்பு, நந்தன் குறித்த கட்டுரைகள் கிடைத்துள்ளன. மொழியும் சொல்லிப்போகும் ..
₹95 ₹100
புதிர்களை விடுவித்தல்
-5 % Out Of Stock
பெண் என்ற பாலின அடையாளத்தினால் மட்டுமே ஒருவர் எழுதிவிடுவதால் அவரது எழுத்துக்கள் பெண்ணியம் சார்ந்த்தாகிவிடுமா என்ற கேள்விகளுக்குப் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய தனது விரிவான பார்வையையும் பதிவு செய்துள்ளார்...
₹114 ₹120
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
-5 % Out Of Stock
பாரதிமணி என்கிற மனிதன் எதனை அசலானவன், வெளிப்படையானவன். தட்சிண பாரத நாடக சபைக்கு வெளியே, தன் சொந்த வெளியில் அவன் எந்த வேடமும் இட்டிருக்க, துளியும் நடித்திருக்க வாய்ப்பில்லை. இல்லையென்றால் அவருக்கு எப்படி எதனை மனிதர்கள் வாய்ப்பார்கள்? என்ன ஒரு நம்பகத்தன்மை இருந்தால் அத்தனை கடலும் அவருக்கு வழிவிட்டிருக..
₹523 ₹550
பூனைகள் நகரம்
-5 %
முரகாமி – நவீன ஜப்பானியனின் அகக்குரல்ஹாருகி முரகாமியின் பெயர் தமிழ் இலக்கியச் சூழலுக்கு பரிச்சயமாகி பதினைந்து வருடங்களாகி விட்டன. இக்காலகட்டத்தில் தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட அயல் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவரும் கூட. இதற்குக் காரணங்கள் எளிமையானவை. கீழைத்தேய ஆன்மாக்களிடையே காணும் ஒற்றுமைகள..
₹285 ₹300
மரயானை
-5 %
சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் பகுதியின் வரலாறு, நிலவியல், சமூக அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகளின் ஊடாக ராமேஸ்வரம் சென்று அங்கிருக்கும் கடலில் நூற்றியெட்டு முறை தலைமுழுக விரும்பும் சிங்கப்பூர்த் தமிழர் ஒருவரின் கதையைச் சொல்கிறது இந்த நாவல்...
₹266 ₹280
மறக்கவே நினைக்கிறேன்
Hot -5 %
ஒரு நிகழ்ச்சியை மூன்று விதமாகப் பார்க்கலாம். வெறும் நிகழ்வாக அதன் போக்கில் பார்ப்பது ஒன்று. நம் விருப்பு வெருப்புகளை அதன் மேல் சாயம் ஏற்றிப் பார்ப்பது இரண்டு. அதை ஓர் அனுபவமாகப் பார்ப்பது மூன்றாவது. என்ன நிகழ்ந்ததோ அதை மட்டும் பார்ப்பது மிகவும் கஷ்டம்; மேலும், உள்ளதை உள்ளபடியே பார்க்கும் திறமை உள்ளவ..
₹285 ₹300
Showing 145 to 156 of 188 (16 Pages)