Publisher: வம்சி பதிப்பகம்
வரலாறு நெடுகிலும் மண்ணுக்காகத்தான் பெரும்போர்களும்,கொலைகளும் நடந்து கொண்டேயிருக்கின்றன. நம் காலில் மிதிபடும் வெறும் மண் அல்ல இது. இதன் வரலாறும், தொடர்ச்சியும், அதன் பயனும், வகைகளும் நம்மை என்றென்றும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. மண். மண்புழு, இயற்கை உரம் என்று விரிந்து செல்லும் பாமயனின் இந..
₹67 ₹70
Publisher: வம்சி பதிப்பகம்
மாரி செல்வராஜ் எழுதிய இரண்டு புத்தகங்கள்
1. மறக்கவே நினைக்கிறேன் - ரூ. 300
2. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - ரூ. 200..
₹444 ₹500
Publisher: வம்சி பதிப்பகம்
பொதுவாக என்னை பெண்ணெழுத்துக்களை நெருங்க விடாமற் செய்து விடுகிற இரண்டு பிரதான விஷயங்கள் மிகையான உணர்ச்சிகள், சூழலில் தேய்ந்து கிழிந்து போன செயற்கையான சொற்பிரயோகங்கள். இரண்டும் இந்த பதினான்கு கட்டுரைகளில் இல்லை. ஓரிடத்தில் மனசில் ஏறின பாரத்திற்கு அளவீடில்லை என்கிறார். அளவில்லை எனும் பொதுப்பதத்தை அளவீட..
₹95 ₹100
Publisher: வம்சி பதிப்பகம்
தான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள் நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார் அதில் தத்துவார்ததமான பரிமாணங்களை நாம் தரிசிக்க முடிகிறது...
₹95 ₹100
Publisher: வம்சி பதிப்பகம்
அதியசங்களைத் தேடும் கண்களும், அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுபடமுடியாத மனதும் கொண்ட ஒருவரின் அனுபவங்களாக இந்தப் பயணப்பதிவுகள் உள்ளன. சீனா, ஆசியா, ஆர்மீனியா, கென்யா, துபாய், பாலைவனங்கள் மற்றும் கேரளா என சுற்றி திரிந்து பல அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கும் தொகுப்பு...
₹266 ₹280
Publisher: வம்சி பதிப்பகம்
குழந்தைப்பருவ, கொண்டாட்டங்களை இதற்குமுன் இத்தனைக் காத்திரமாக எந்தப் பெண் எழுத்தாளரும் முன்வைத்ததில்லை. நாற்பது வருடங்களுக்கு முன் கிராமங்களில் நிலவிய வாழ்வியலின் மேன்மையையும், கீழ்மையையும் அப்படியே வார்த்தெடுக்கிறார் பாரத தேவி...
₹238 ₹250
Publisher: வம்சி பதிப்பகம்
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தேவி என்னும் பெண்மணியைப் பற்றிய கதை. ஒன்பது வயதில் அவரின் பால்ய விவாகம், ஒரு வருடத்திற்குள்ளே அந்த கணவரின் மரணம். அதன் பின் அவளின் தகப்பனார், பெண்ணுக்கு, தன் தாயின் பேச்சைக் கேட்டு தான் செய்துவைத்த பால்யவிவாகத்தால் மனம் வருந்தி, அவளைப் படிக்க வைக்கிறார். பள்ளிப்படிப..
₹171 ₹180
Publisher: வம்சி பதிப்பகம்
தன் வாழ்வனுபவங்களை எந்த பூச்சும் இல்லாமல் முழுக்க நம்மிடம் சொல்ல ஆரம்பித்த கட்டுரைகளின் தொகுப்பு. அவரே எழுதியது என்பதுதான் இந்த தொகுப்பின் சிறப்பு...
₹95 ₹100