பெசோவா அவர் கவிதைகளின் மூலம், பல தன்னிலைகளை நம் கண் முன்வைக்கிறார். அதை உள்வாங்கிய நாமோ எந்தப் பக்கமும் செல்லமுடியாமல் திகைத்து நிற்கிறோம். உளப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘கவுன்டர் ட்ரான்ஸ்பரன்ஸ்’ (Counter Transference). இதை வாசகர் அனுபவம் என்றும் புரிந்து கொள்ளலாம்.
- ஜெயப்பிரகா..
                  
                              ₹190 ₹200
                          
                      ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த அங்கதப் படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது "Crome Yellow -இலையுதிர்கால மஞ்சள்''. 'க்ரோம்' என்ற பண்ணை வீட்டில் விடுமுறைக்காகக் கூடும் விசித்திரமான கதாபாத்திரங்கள் ஓவியர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் தங்களின் கலை, காதல், வாழ்க்கை குறித்த அறிவார்ந்த விவாதங்களி..
                  
                              ₹333 ₹350
                          
                      இந்தப் புத்தகம் எம்.டி. முத்துக்குமாரசாமியின் இரண்டாவது கவிதைத்தொகுதி. இந்தத் தொகுதியில் 2015 இல் அவர் எழுதிய எட்டு பாகங்கள் கொண்ட ‘அனாதையின் காலம்’ நீள் கவிதையையும் உள்ளடக்கியது. அந்த நீள்கவிதையை 56 தனித்தனி கவிதைகளாக மேம்படுத்தி இந்தத் தொகுப்பில் இணைத்திருக்கிறார். இதர கவிதைகள் அனைத்தும் புதிதாய் ..
                  
                              ₹266 ₹280
                          
                      நவீன இலக்கியத்தில் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் உச்சத்தைத் தொட்ட படைப்புகளை எழுதியவர் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ். உண்மையில் பல நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விமர்சனத்தை போர்ஹெஸின் கவிதைகள் சில வரிகளிலேயே கூர்மையாகச் சொல்லிவிடுகிறது. இந்தக் கூர்மையான, அவதானங்களும், கனவுகளைப் பற்றியும் கண்ணாடிகளைப் பற்றிய..
                  
                              ₹333 ₹350
                          
                      முன்பு நூறு உலக இலக்கிய நாவல்களைப் பற்றிய நீண்ட கட்டுரைகளை எழுதினேன். அவற்றில் சிலவற்றை மட்டும் என் வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டேன். பலவற்றை என்னுடைய வகுப்பறைகளில் பயன்படுத்தினேன். என்னுடைய வாசிப்பின் வழி அந்த நூறு நாவல்களின் வழி நான் தேடிக்கண்டடைந்தவற்றை ஓர் இலக்கிய விமர்சன நூலாக எழுதவேண்டும் என்பத..
                  
                              ₹228 ₹240
                          
                      கோ யுன் கவிதைகள் - எளிமை, நேரடித்தன்மை, ஆழமான உணர்ச்சி ஆகியவற்றால் சிறப்புறுகின்றன. அவருடைய கவிதைகள் கடினமான கட்டமைப்புகளால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் அவரின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இயல்பாக வாசக மனங்களைத் தொடுகின்றன.
இயற்கை, அன்றாட வாழ்க்கை, வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட..
                  
                              ₹238 ₹250
                          
                      எம்.டி.எம் இன் தாவோ தெ ஜிங் பிரதி என்பது மொழிபெயர்ப்பு என்பதைக் காட்டிலும் ‘நவீன கவிதை வழி மொழியாக்கம்’ என்று அழைப்பதே பொருத்தமானது. இந்த நூலை வாசிக்கும் தருணங்களில் நான் சொல்லியுள்ளவை வெளிப்படும். அவரின் சமீபத்திய ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ கவிதைத் தொகுதியில் படிமங்களை – குறிகளாக மாற..
                  
                              ₹266 ₹280
                          
                      லண்டன் மாநகரில், ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் 'திருமதி 'டாலோவை' நாவல். தனது மாலை நேர விருந்துக்குத் தயாராகும் திருமதி கிளாரிசா டாலோவேயின் எண்ண ஓட்டங்களின் வழியாக விரியும் இக்கதை, அவரது கடந்த காலம், நிகழ்காலத் தேர்வுகள், சமூக அந்தஸ்து, நிறைவேறா காதல் என மனதின் ஆழமான அடுக்குகளுக்குள் ..
                  
                              ₹333 ₹350
                          
                      தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றி நடப்பன பற்றியும் ஆழமான தியானங்களாலும் பாடல்தன்மை கொண்ட பெருங்கருணையின் விகாசத்தினாலும் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் காந்திமதியாகின்றன. மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் அரேபிய \ பாலஸ்தீனிய அடையாளத்தின் அரசியல் கவிதைகள் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவை பிரபஞ்சப் பொதுத்..
                  
                              ₹238 ₹250
                          
                      பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின் தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. அதுபோல் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதைக் கவனப்படுத்துவதாக இருக்கிறது. நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணு..
                  
                              ₹380 ₹400
                          
                      ஒரு தாய் தன் கருவில் வளரும் சிசுவுடன் நடத்தும் தீவிரமான உரையாடலாக அமைந்திருக்கிறது "பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்” இந்த நாவல். தாய்மை என்ற அற்புத உணர்வுக்கும், ஒரு குழந்தையை இந்தச் சிக்கலான, சில நேரங்களில் கொடூரமான உலகிற்குக் கொண்டுவர வேண்டுமா என்ற அறவியல் கேள்விக்கும் இடையே போராடும் மனப் போராட்டத..
                  
                              ₹190 ₹200
                          
                       
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
          