விழிகளுக்கு விளங்காமல் இமை இமைக்கையில், தரையினைப் பார்த்த கயிலன் அதிர்ச்சிக்குள்ளானான்.
துரோணரின் பாதத்தின் அருகே குருதி தெறித்து ஒரு கட்டைவிரல் துண்டாகக் கிடந்தது. அந்த விரல் கிடக்கும் இடத்திலிருந்து ஏகலைவன் நிற்கும் இடம்வரை குருதி சொட்டுச்சொட்டாகவும் பல துளிகளாகச் சேர்ந்தும் தேங்கியும் கிடந்தது.
..
₹238 ₹250
'ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது.
எத்தனை மனிதர்களோ அத்தனை உலகங்கள்.'
தனது உலகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டவே ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நம்பிக்கையற்ற உறவாக போய்க்கொண்டிருக்கும் இவ்வுலகில் அவரவர் உலகம் அவரவர்களுக்குள்ளேயே புதைந்து மடிந்துவிடுகிறது.
தனது உலகை, தனக்கு ம..
₹189 ₹199
Showing 1 to 4 of 4 (1 Pages)