Menu
Your Cart

ஆ.சிவசுப்பிரமணியன் (A.Sivasubramanian)

சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். முழுநேர எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவ..
₹276 ₹290
கிறித்தவம், தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்தது பைபிளும் சிலுவையும் தேம்பாவணியும் மட்டுமல்ல. தமிழ்க் கிறித்தவத்தின் வரலாற்று அடுக்குகளை ஊடறுத்துச் செல்லும் பயணமாக வரும் இக்கட்டுரைகளின் தொகுப்பு...
₹181 ₹190
முக்கியமான ஆங்கில, தமிழ் நூல்களைத் தமிழ் வாசகருக்கு விரிவான முறையில் அறிமுகப்படுத்துவதற்காக எழுதப்பட்ட நூல் மதிப்புரைகளின் தொகுப்பு நூல் இது. ‘கூலித் தமிழ்’ குறித்த கட்டுரை அரிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. வரலாற்றின் இண்டுஇடுக்குகளிலெல்லாம் நுழைந்து வெளிவந்திருக்கிறார் ஆசிரியர். ஆழமான வாசிப்பை நாடு..
₹138 ₹145
இந்நூல் தமிழில் உருவான பக்தி இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும், வரலாற்றாவணங்களையும் அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சமயங்கள், சமய இயக்கங்கள் என்பனவற்றின் பின்னால் உள்ள அரசியலை இந்நூல் வெளிப்படுத்துகிறது...
₹95 ₹100
தமிழ் கூறும் நல்லுலகில் நாட்டார் வழக்காற்றியல் அறிவுப்புலத்தை உருப்படுத்தியவர்களில் ஒருவரும், அடித்தள மக்கள் வரலாறு நோக்கத்தைத் தமிழகச் சமூக வரலாற்ரின் பல தளங்களுக்குக் கையாண்டவர்களில் ஒருவருமாகிய ஆ.சிவசுப்பிரமணியன் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். மார்க்சியக் கருத்து நிலையைக் கையாண்டிருக்கும் ஆ.சிவ..
₹190 ₹200
தமிழக வண்னார் வரலாறும் வழக்காறுகளும்தமிழகத்தின் நிலஉடைமைச் சமூகமானது, தன் ‘குடி ஊழியக்காரர்களாக’, ‘ஊர்க் குடிமகன்’, ‘ஊர் ஏகாலி’, ‘ஊர் வெட்டியான்’ என்ற பெயர்களில் தனக்குப் பணிபுரிய சில சமூகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நவீனத்துவம் அறிமுகமான பின்பும் கூட இன்றும் சில கிராமப்புறங்களில் இது ..
₹152 ₹160
மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்பு நிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய நூல். சங்க காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக் காலம் முடிய தமிழ்நாட்டில் நிலவிய அடிமை முறையை, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆ..
₹209 ₹220
உணவு மருத்துவம் நுகர்பொருள் என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு மனிதகுலம் தாவரங்களைப் பேணி வளர்த்து வந்துள்ளது ஆனால் தாவரங்களின் பயன்பாடு இம்மூன்றுடன் நின்றுவிடவில்லை அது நிலைபெற்றுள்ள சமூகத்தின் பண்பாட்டோடும் வரலாற்றோடும் பிணைப்பைக் கொண்டுள்ளது வழிபாடு நம்பிக்கை சடங்கு வஐமொழிக் கதைகள் பாடல்கள் புர..
₹200 ₹210
தமிழ்நாட்டின் இலக்கிய மரபு, நாட்டார் இலக்கியம், நாட்டார் நிகழ்த்துக்கலை, நாட்டார் சமூகப் பழக்கவழக்கங்கள், இம்மண்சார்ந்த ஆவணங்கள் ஆகியனவற்றின் துணையுடன் தமிழ்க் கிறித்தவம் நிலைபெற்றுள்ளது என்பதை இந்நூல் அடையாளப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கிறித்தவம் பரவத் தொடங்கியபோது அது எதிர்கொண்ட சிக்கல்களையும்..
₹166 ₹175
Showing 13 to 24 of 36 (3 Pages)