அந்த இரவில் காலகாலமாக தங்களின் மலத்தை அள்ள வைத்து எங்களின் மீது ஏவப்பட்டு வந்த உச்சப்பட்சமான வன்கொடுமையிலிருந்து பன்றிகளால் விடுவிக்கப்பட்டு விட்டதாக எங்கள் பெரியவர்கள் எல்லோரும் நம்பினார்கள்.
அந்த இரவை எங்களால் நீட்டிக்கவும் முடியவில்லை, அவர்களால் வேகமாக விரட்டவும் முடியவில்லை...
₹171 ₹180
எனது நாற்பது ஆண்டுகால வாழ்க்கை பயணங்களால் ஆனது. பயணங்கள் நிறைய அனுபவங்களை நினைவுகளை உணர்வுகளை மனிதர்களைத் தருபவை. எனக்கும் அப்படித்தான். கரியோடனுக்குப் பிறகான ஓராண்டில் எழுதப்பட்ட கதைகளே இந்தத் தொகுப்பு. அத்தனைக் கதைகளையும் பயணங்களே தந்தன.
எனது பயணங்களும் காலத்தின் பயணமும் அடையாளம் காட்டிய மண்ணையு..
₹266 ₹280
Showing 1 to 3 of 3 (1 Pages)