Menu
Your Cart

இரதீஷ் கௌசல்யா

இந்தத் தொண்ணுற்று மூன்று வருடகாலமும் நான் உடல் வழிதான் அத்தனை செயல்களையும் செய்து கொண்டிருந்தேன்.. நான் தனித்து விடப்பட்ட போது எனது ஆன்மா விழித்துக்கொண்டு உடலை கேள்விகேட்கத் தொடங்கிவிட்டது. கேள்விகளையும் கடந்து கதைகள் சொல்லும்படி வற்புறுத்தத் தொடங்கியது. நாற்காலி மெது மெதுவாக நகர்ந்து என்னருகேவருவதை..
₹114 ₹120
Showing 1 to 1 of 1 (1 Pages)