படைப்புப் பணிகளுக்கிடையேயான இப்படிப்பட்ட வாசிப்புகள் புதிய அனுபவங்களைத் தருகின்றன. படைப்பாக்கங்களுக்கு அவை உத்வேகத்தையும் ஆசுவாசத்தையும் வழங்குகின்றன. படைப்பாளிகளுக்குப் புதிய உற்சாகத்தையும் அடுத்த படைப்புகளுக்கான தூண்டுதலையும் இம்மதிப்பீட்டுக் கட்டுரைகள் வழங்கும் என்பது உறுதி...
₹144 ₹160
கண்முன்னே எத்தனையோ வன்மங்கள் நிகழ்கின்றன. கண்ணவிந்துதான் வாழ்ந்து வருகிறோம். காலங்காலமாய் ஆட்டம் போடும் அதிகாரத் தத்துப்பிள்ளைகளின் கொட்டம் அடங்கவில்லை. இந்த நொடியில் கூட அதிகாரத்திலுள்ள யாரோ ஒருவன் கையூட்டு பெறலாம்.. ஒரு பாலியல் வன்கொடுமை நிகழலாம். ஓர் ஆணவக்கொலை அரங்கேறலாம். பாதகம் செய்பவரைக் கண்டா..
₹144 ₹160
இந்நாவல் ஒரு வரலாற்றுப் புனைவு. பழனி மலைக் கோவிலின் கருவறையில் வழிபாடு செய்யும் மரபுரிமை பெற்றவர்களான தமிழ்ப் பண்டாரங்களை வெளியேற்றி பிராமணர்களை அவ்விடத்திற்குக் கொண்டு வந்த உண்மை வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு படைக்கப்பட்ட புனைவு...
₹180 ₹200
Showing 1 to 4 of 4 (1 Pages)