எஸ்தர் ராணியின் இரண்டாவது தொகுப்பான இந்நூல் தானியக்க எழுத்து முறையில் அதாவது ஆட்டோமேட்டிக் ரைட்டிங் முறையில் எடிட் இன்றி மனம் தன்னிச்சையாகப் பொங்கியெழுந்த தருணத்தில் மொழியைக் கொண்டு அதை ஆவணமாக்கியிருக்கிறார். அதில் அதிகம் பெண் வலி, பெண் துயர், பெண் மன நெருக்கடி, பெண் எதிர்கொள்ளும் சூழல் எல்லாமும் பத..
₹95 ₹100
இந்தச் சமூகத்தின் பொதுப்புத்திகளில் உள்ள நேர்மறை, எதிர்மறை விளைவுகளைப் பற்றித் தெரியாமலேயே வாழ்பவர்கள் பலர் தெரிந்தாலும் அதில் தனக்கென்ன பயனோ அதை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள் சிலர். பொதுமைப்படுத்தப்பட்ட நேரெதிரான அன்றாடங்களில் சமூகத்திற்குத் திரும்பக் கிடைப்பது என்ன என்று ஆராய்ந்து அவற்றை அணுகுவதோடு..
₹190 ₹200
Showing 1 to 3 of 3 (1 Pages)