Menu
Your Cart

துரோகி வீரர் ஆன கதை

துரோகி வீரர் ஆன கதை
-4 % Available
துரோகி வீரர் ஆன கதை
B.ரியாஸ் அஹமது (ஆசிரியர்)
₹43
₹45
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எப்படி வீர சாவர்க்கர் ஆனார்-? சாவர்க்கர் குறித்த முதல் புத்தகம் 1926ல் வெளிவந்தது. ‘லைஃப் ஆஃப் பாரிஸ்டர் சாவர்க்கர்’ என்ற அந்த புத்தகத்தை சித்திரகுப்தா என்பவர் எழுதியிருந்தார். சாவர்க்கரின் வீரதீர பராக்கிரம செயல்கள் அதில் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தன. இந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு 1987ல் ‘வீர சாவர்க்கர்’ பிரகாரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. (சாவர்க்கரின் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகம் இது). அதில் முன்னுரை எழுதிய ரவீந்திர ராம்தாஸ் என்பவர் இந்த புத்தகத்தை எழுதிய சித்திரகுப்தா வேறு யாருமல்ல, அது சாவர்க்கர்தான் என்ற உண்மையை வெளிப்படுத்தினார்.
Book Details
Book Title துரோகி வீரர் ஆன கதை (Dhuroki veerar aana kathai)
Author B.ரியாஸ் அஹமது
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha