Menu
Your Cart

ஏ.எம்.யூசப்

சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் ராணுவத்தை மண்ணைக் கவ்வச் செய்து, பிரிக்கப்படாத இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் தனி சுதந்திர ஆட்சி நடத்திவந்த இப்பி கிராமத்தைச் சேர்ந்த பக்கீர் என்ற நாட்டுப்புற நாயகர் ஒருவரின் வரலாற்றைச் சொல்லும் புதினம் தான் இந்த நூல்..
₹181 ₹190
இத்தாலியில் ஃபாசிஸம் தலைதூக்கி முஸோலினியின் ஆட்சி ஏற்பட்ட போது, நிலைமை மோசமாகிவிட்டது. இந்த நேரத்தில், லிபியாவில் ஒரு குக்கிராமத்தில், இளஞ்சிறார்களுக்கு, திருக்குர்ஆனை ஓதிக்கொடுக்கும், மக்தபில் ஆசிரியராக விளங்கியவர், உமர் முக்தார் அவர்கள். இத்தாலி இராணுவத்தினரின் கொடுமைகள் மேலோங்க, மேலோங்க உமர் முக..
₹309 ₹325
இஸ்லாம் மார்க்கம் வடக்கு ‘சிந்து’ வில் நுழையும் போது வாள் முனையைச் சந்திக்க நேர்ந்து! ஆதலால் வாளால் பதில் சொல்ல வேண்டி வந்தது! தெற்கே “கேரளா”வுக்கு இஸ்லாம் வரும் போது வர்த்தக வழியில் வரவேற்கப்பட்டது. ஆதலால் அன்புக்கு ஆட்பட்டு மனிதப் பண்பை வளர்த்தது! மாமேதை மூன்றவது சேரமான் பெருமாள் காலத்தில் அந்த ..
₹238 ₹250
Showing 1 to 3 of 3 (1 Pages)