Menu
Your Cart

விதூஷ்

On April 22, 2025, a terrorist attack in the Pahalgam region of Kashmir deeply shocked the people of India. This is an attack on innocent lives. It was a direct challenge to the honour of the nation. It was a brutal act of violence driven by religious hatred. India's powerful and symbolic response t..
₹285 ₹300
ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்திய மக்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத நோக்கில் நம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான வன்முறை. இந்தியாவின் கௌரவத்திற்கு விடுக்கப்பட்ட சவால். இந்தக் கொடும் சம்பவத்திற்கான இந்தியாவின் ராஜதந்திரப் பதில..
₹209 ₹220
உலக வல்லரசான அமெரிக்காவின் உளவுத் தகவல்கள் அனைத்து நாடுகளுக்கும் தேவைப் படுகின்றன, உலகளாவிய பயங்கரவாதத்தை இன்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவின் உதவியின்றி எதிர்கொள்ள முடியாது. அதிநவீனத் தொழில்நுட்ப வசதி, மிகச் சிறந்த கட்டமைப்பு, உலகளாவிய தகவல் தொடர்பு, பயிற்சிபெற்ற நிபுணர் குழு என சிஐஏ எப்படி ..
₹200 ₹210
கற்பனைக்கும் எட்டாத கற்பனை' எனக் கருதப்பட்ட 'இஸ்ரேலிய உருவாக்கம் நிகழ்ந்தது எப்படி? அடுத்தடுத்த கட்டங்களில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்த காரணிகள் யாவை? அவற்றை இஸ்ரேல் எவ்வாறு எதிர்கொண்டது? தனது பாதுகாப்பை முன்னிட்டு இஸ்ரேல் மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகள் அதன் எதிரிகளிடமும், அன்றைய..
₹304 ₹320
உலகளாவிய பயங்கரவாதம் கற்பனைக்கு எட்டாத வகையில் இன்று வளர்ந்து நிற்கிறது. வல்லரசு நாடுகள் தொடங்கி விளிம்பு நிலை நாடுகள் வரை எங்கும் வன்முறைத் தாக்குதல்கள், உயிரிழப்புகள், சேதங்கள்! ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் இன்றைய காலகட்டத்தில் உண்மையாகவே இந்தியா ஓர் அமைதிப் பூங்காதான். இந்த அமைதிப் பூங்காவிற்காக..
₹228 ₹240
Showing 1 to 8 of 8 (1 Pages)