Menu
Your Cart

சுந்தரவேலு பன்னீர்செல்வம்

இந்த எல்லா புகைப்படங்களுக்கும் முன்னால், நான் என் அன்றாட வாழ்க்கையில் என் அன்றாட யதார்த்தத்தில் இருக்கிறேன் என்பதை அறிவேன். ஆனால் அதுதான் நான். நான் ஒரு நாவலாசிரியர் அல்ல, என்னால் எதையும் புதிதாகக் கண்டுபிடிக்க முடியாது. என் கண்களுக்கு முன்னால் எது இருக்கிறதோ அதன் மீதுதான், எனக்கு ஆர்வம் உள்ளது. மி..
₹190 ₹200
கலங்கும் நினைவுகள் என்பது அமைதியும் மென்மையும் நிறைந்த ஒரு சிறிய நூல். அது வாசகரை மென்னையாகக் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும்...
₹171 ₹180
அடிமைத்தனத்தையும், இனவெறியையும், பாலியல் அடக்குமுறைகளையும் எதிர்த்து தன்னுடைய குரலை உலகமறிய செய்கிறாள் டிடுபா! மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும், ஒரு பெண்குரல் இது! மேரிஸ் காண்டே எழுதிய இந்த நாவல், சாதி, பாலின, இன அரசியலின் நிறைவேற்றத்தைக் கேள்விக்குள்ளாக்கும்! இது ஒரு கதையல்ல… இது ஓர் எதிர்ப்..
₹333 ₹350
ஒருவன் தான் இறக்கும்தறுவாயில் சுயநினைவின்றி மரணமடைந்தால் அது ஓர் ‘இயற்கையான மரணம்’. அப்படியல்லாமல் மரணம் அடையும் கடைசி நொடிவரை உணர்வுடனும் நிதானத்துடனும் இருந்து, தன் மரணத்தையே ஒருவன் அனுபவித்து மரணமடைந்தால் அது ‘உணர்வு மரணம்’. இந்தக் கருத்துகளை வலியுறுத்திதான் ஆல்பெர் காம்யு தனது மகிழ்ச்சியான மரணம்..
₹190 ₹200
Showing 1 to 5 of 5 (1 Pages)