பொழுது மேற்கே சரிந்துகொண்டிருந்தது. மஞ்சள் வெயில் ஊர் மேல் படரத் தொடங்கிற்று. நான் பள்ளிக்கூடம் விட்டு வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தேன். வீதி வெறிச்சிட்டுக் கிடந்தது. மேற்குப் பார்த்த நடைகள்மீது வெயில் ஏறித் தகித்தது. பெரும்பாலும் வீடுகள் பூட்டியே கிடந்தன. தற்போது வயலில் நடவு நடைபெறும் காலம். இர..
₹124 ₹130
தமிழ் கதை மரபில் என். ஸ்ரீராமின் இடம் தனித்தன்மைமிக்கது. கிராமிய வாழ்வை களமாகக் கொண்ட அவரது கதைகள் மண்ணையும் அதன் மனிதர்களையுமே பேசுகின்றன. அவை வெறுங்கதைகளாக அல்லாமல் பருவகாலம். பொழுதுகள், தாவரங்கள். பூக்கள், உயிர்கள். சத்தங்கள். வாசனைகள் ஆகியன நிறைந்த அனுபவங்களாகவே அமைகின்றன. இயற்கையை சொல்லாது வாழ்..
₹665 ₹700
வெளித்திண்ணையில் படுத்திருந்த இவன் திடுக்கிற்றுக் கண் விழித்தான். பாதி வாசலுக்கு மேல் நிலா வெளிச்சத்தைத் திண்ணையின் எறப்பு நிழல் மறைத்திருந்தது. நேரத்தைச் சரியாக அனுமானிக்க முடிய வில்லை. சிறிதுநேரம் புறவெளியின் சப்தங்களை உற்றுக்கேட்டான். எங்கும் சேவல் கூவக்காணோம். நூறு ரூபாய் போட்டு ஒரு கடிகாரம் வாங..
₹171 ₹180
அந்த வருடம் கார்மழையற்றுப் போனது. காற்றுக்காலம் தொடங்கியதும் வெள்ளாமையில்லாமல் தோட்டவெளி எங்கும் வெறுமையானது. குடியானவர்கள் பண்டம்பாடிகளை விற்றுக் கொண்டிருந்தனர். மில்காரர்கள் வந்து தெற்கு வளவுத் தோட்டத்தை விலைக்குக் கேட்டனர். சித்தப்பாக்கள் யாரையும் கேட்காமல் விற்று விட்டனர். சிறிது நாட்களில் அவர்க..
₹209 ₹220
இவன் அதை எடுத்து வந்து பாகவதர் வாத்தியாருக்கு மீசை வரைந்தான். அம்மாவுக்கு தெரியாமல் திண்ணை விட்டத்தின் மேல் சொருகி வைத்தான். மறுதினம் திண்ணையில் படுத்திருந்த அப்பா பாம்பு கடித்து இறந்து போனார். பாகவதர் வாத்தியாரின் வீட்டு தாழம்புதரிலிருந்து வந்த பம்புகள்தான் அப்பாவைக் கடித்திருக்க கூடும் என ஊருக்குள..
₹171 ₹180
சரிந்த மலையின் அடிவாரத்தில் சீமையோடிட்ட வீடுகள் சிறுத்துத் தெரிந்தன. தொடுவானத்துக்கடியில் கருக்கல் கட்டியிருந்தது. படிக்கட்டுக்கள் இளமதிய வெயில்பட்டு சூடேறிவிட்டது. கோமதிக்கு பொடணியில் வியர்வை அரும்பி தாலிச்சரடு நனைந்துவிட்டது. இன்னும் உச்சிமலைக்கோயில் தென்படவேயில்லை. அடுக்கடுக்காய் படிக்கட்டுகள் நீ..
₹105 ₹110
உப்பாற்றுக் கரையில் இறங்கினான். மணலின் ஊடே விரைசலாக நடந்தான். ஒத்தைப்பாறையின் பின்புறம் போய் உட்கார்ந்தான். ஊர் மறைந்துபோயிற்று. அக்கரை மேட்டில் நாணல்கள் மலிந்திருந்தன; காற்றுக்கு நெளிந்தன. மேட்டுச் சுனையில் நீர் ஒழுகும் சப்தம் கேட்டது. மினுக்காம் பூச்சிகள் மின்னிப் போயின...
₹171 ₹180
Showing 1 to 8 of 8 (1 Pages)