Menu
Your Cart

சால்வாடி ஈஸ்வரன்

நுண்ணுணர்வு மிக்க ஒரு படைப்பாளி, தான் காணும் வாழ்க்கைப் பாடுகளிலிருந்துதான் தனது ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்குகிறார். அவர் ஆணாக இருந்தால் ஆண் நோக்கிலும், பெண்ணாக இருந்தால் பெண்ணிய நோக்கிலும் அந்தப் படைப்புகள் பேசுகின்றன. இதில் கூட, சமீப காலம் வரை பெண்களுமே ஆண் மைய வாதங்களையே முன் வைத்துத்தான் எழுத..
₹190 ₹200
Showing 1 to 1 of 1 (1 Pages)