பொதுமக்களால் பெரிதும் கவனிக்கப்படாத பேப்பர் போடும் வேலையைச் செய்து, அதன் நெளிவு சுளிவுகளை உணர்ந்து, அதனால் பாதிக்கப்பட்டு நசிந்த இருவரின் வாழ்வைத்தான் இந்நாவல் பேசுகிறது. பேப்பர் போடும் வேலைக்கு வருபவர்கள், பெரும்பாலும் பல வேலைகளில் ஈடுபட்டுப் பின்பு தற்செயலாக இவ்வேலைக்கு வந்தவர்களாக இருக்கிறார்கள்...
₹276 ₹290
Showing 1 to 1 of 1 (1 Pages)