காலம் பாரித்த ஓர் உள்ளங்கை
~
எந்தக் கைவிரல்கள்
மாயத்தின் சாயத்தைக்
குழைத்துக் கொண்டதோ
எந்தக் கனவுகள்
காலத்தின் பழுப்பில் மிதந்தலைந்ததோ
எந்த ஆன்மா
துயரத்தையும் ஆனந்தத்தையும்
மொழியின் ஒளி பிடித்து நகர்ந்ததோ
அந்த ஒன்றே
கவிதையாக எங்கோ நிகழ்கிறது
உள்ளும் புறமும்
வெளியெங்கும்
சதாநித்ய காலமும்
கவிதை நிகழ..
₹95 ₹100
Showing 1 to 1 of 1 (1 Pages)