முதல் கதையிலேயே முத்திரை பதித்து விட்டார் சுதாகர் சுப்பிரமணியன். முதல் கதை. 'சந்திரகுளம்' மிகமிக வித்தியாசமான கதை. வாசிக்கத் துவங்கினேன். ஆனால் சட்டென அக்கதை அறிவியல் கதை அல்ல, அறிவுலகம் வியக்கும் மாய எதார்த்த வகைமை சார்ந்த கதை என உணர வைத்து வாசிப்பின் ஆர்வத்தை தூண்டிவிட்டார்...
₹190 ₹200
Showing 1 to 1 of 1 (1 Pages)