சிறந்த குடிகாரரான மண்ட்டோ, டெல்லியில் கிருஷ்ண சந்தரைத் தேடிச் சென்று பார்க்கிறார். எந்த ‘கெட்ட’ பழக்கமும் இல்லாத கிருஷ்ண சந்தர் , மண்ட்டோவின் உரையாடலில் மயங்கி, சோலன் விஸ்கியை அருந்துகிறார். டெல்ஹியை விட்டுவிட்டு பாம்பே நகரத்திற்கு வருமாறு, சந்தரை மண்ட்டோ வேண்டுகிறார். அடுத்தநாள் காலை, போதை தெளிந்த ..
₹238 ₹250
கிருஷ்ண சந்தர் கதைகள் தொடாத பிரதேசங்களே இல்லை எனலாம். வெவ்வேறு கருப்பொருள்களை, வெவ்வேறு வடிவங்களை, யதார்த்த வடிவிலும் பரிசோதனையாகவும் எழுதிப் பார்த்திருக்கிறார். ரொமான்டிசத்தையும் உளவியலையும் சமூக அரசியலையும் தன் எழுத்தில், உலகத் தரமாக எழுதியவர். அவர் தன்னுடைய முற்போக்குத்தனமான எழுத்தை இரக்கத்துடனும..
₹181 ₹190
Showing 1 to 2 of 2 (1 Pages)