Menu
Your Cart

நாகசேய் பொற்கவி

அடக்குமுறையால் விஷமாக்கப்படும் நிலத்தைப் பண்படுத்த கவிதையில் செழித்து பிறக்கின்றன இரும்பு மண்புழுக்கள். சமூக மனநிலையாகவும், நிலவியலாகவும் இறுக்கமாக்கப்பட்ட சாதிய வன்மங்களைத் தனது கவி மனதால் ஆட்டுவித்து கேள்விக்குள்ளாக்கி உடைக்கிறார் நாகசேய் பொற்கவி. சிறுவயதிலிருந்து பத்திரப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை..
₹114 ₹120
Showing 1 to 1 of 1 (1 Pages)