Menu
Your Cart

பேசத் துணிந்த எழுத்துகள்

பேசத் துணிந்த எழுத்துகள்
New -5 %
பேசத் துணிந்த எழுத்துகள்
பெருமாள் முருகன் (ஆசிரியர்), அ.செல்வராசு (தொகுப்பாசிரியர்), க.காசிமாரியப்பன் (தொகுப்பாசிரியர்)
₹276
₹290
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எழுத்தாளர் பெருமாள்முருகனின் படைப்புகள் குறித்த இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கு திருச்சி, தந்தை பெரியார் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் 2025, ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்றது. பெருமாள்முருகனின் புனைவுகள், அல்புனைவுகள், பிற மொழிகளுக்குச் சென்ற அவரது ஆக்கங்கள் ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் உரைகளும் உரையாடல்களும் நிகழ்ந்தன. எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளரின் உரைகள் கட்டுரை வடிவில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்களில் பெரும்பாலோர் இளம் தலைமுறையினர். அவர்களின் வேறுபட்ட பார்வையை முன்வைக்கும் தீர்க்கமான கட்டுரைகள் இடம்பெறுவது இந்நூலின் தனித்துவம். பேராசிரியர்கள் க. காசிமாரியப்பனும் அ. செல்வராசுவும் தொகுத்துள்ள இந்த நூல் சமகாலப் படைப்பாளி ஒருவரின் பன்முகச் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக அறியவும் மதிப்பிடவும் பெரிதும் துணைசெய்யும்.
Book Details
Book Title பேசத் துணிந்த எழுத்துகள் (Pesa Thunithantha Ezuthugal)
Author பெருமாள் முருகன் (Perumal Murugan)
Compiler க.காசிமாரியப்பன், அ.செல்வராசு
ISBN 9789361102523
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 222
Year 2025
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha