Menu
Your Cart

இளஞ்சேரன் ராஜப்பா

சொற்களால் காணாமற் போகிற ஒருவன் தனக்குள் கண்டடைகிற ஒருவனை சொற்கள் கொண்டு கட்டமைக்க ஆரம்பிக்கிறான். அவனை எழுத்தாளன் என்கிறது சமூகம். இப்படி ஆக விரும்பிய ஒருவனின் சொற்கள்தான் இப்பன்னிரெண்டு சிறுகதைகள். - ஆனந்த் குமரேசன் திரை எழுத்தாளர் - இயக்குநர்..
₹190 ₹200
Showing 1 to 1 of 1 (1 Pages)