மயில்கொன்றையின் தெளிவற்ற அமைதியில் அவரது இதயம் உணர்ச்சியற்று துடித்துக்கொண்டிருந்தது. மனம் சோர்ந்திருந்தது. அதனால் அவர் எரிச்சலடையவில்லை: மகள் நோரா அருகில் இருந்தாள். மலரில்லாத கிளைகளின் சிறிய இலைகளின் வாசனைக்கு மத்தியில் அமர்ந்திருந்தாள். அவள் வெளிர் பச்சை நிற உடையில், மங்கலாக, இருளில் ஒளிவீசும் தந..
₹380 ₹400
Showing 1 to 1 of 1 (1 Pages)